பிளஸ் 2 உயிரியல் பாட தேர்வில், மூன்று, ஒரு மதிப்பெண் கேள்விகள், தவறாக கேட்கப்பட்டுள்ளன. இதற்குரிய மூன்று மதிப்பெண்ணை, தேர்வுத்துறை வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த, 20ம் தேதி, உயிரியல்தாவரவி யல் தேர்வு நடந்தது. உயிரியல் பாடத்தில் இருந்து, 75 மதிப்பெண், தாவரவியல் பாடத்தில் இருந்து, 75 மதிப்பெண் என, 150 மதிப்பெண்களுக்கு, எழுத்து தேர்வு நடக்கிறது.இதில், மூன்று கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த மூன்று கேள்விகளுக்கும், தலா ஒரு மதிப்பெண் வீதம், மூன்று மதிப்பெண் வழங்குவது தான் சரியான முடிவாக இருக்கும்.இவ்வாறு, அந்த ஆசிரியர் தெரிவித்தார்.இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜனிடம் கேட்டபோது, ''பாட நிபுணர் குழுவிடம் ஆலோசனை கேட்கப்படும். கேள்விகள் தவறு என, அவர்கள் தெரிவித்தால், அதற்கான மதிப்பெண் வழங்கப்படும்,'' என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி