ஆசிரியர் பயிற்சி, டிப்ளமோ படிப்புக்கான கவுன்சிலிங், இன்று முதல், 4ம் தேதிவரை நடக்கிறது.தமிழகத்தில், 440 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில், மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங், இணையதளம் வழியாக, இன்று துவங்கி, 4ம் தேதி முடிகிறது.
அனைத்து மாவட்டஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகத்தில் இந்த கவுன்சிலிங், காலை 9:00 மணிக்கு துவங்கும். விண்ணப்பதாரர்கள், ஒரு மணி நேரத்துக்கு முன் வந்துவிட வேண்டும் என, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகத்தில் இந்த கவுன்சிலிங், காலை 9:00 மணிக்கு துவங்கும். விண்ணப்பதாரர்கள், ஒரு மணி நேரத்துக்கு முன் வந்துவிட வேண்டும் என, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி