பேரிடர் மேலாண்மை விதிகள் - பள்ளிகள் கடைப்பிடிக்க உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2017

பேரிடர் மேலாண்மை விதிகள் - பள்ளிகள் கடைப்பிடிக்க உத்தரவு

சர்வதேச அளவில், அனைத்து நாடுகளிலும், மனிதர்களால் எதிர்கொள்ள முடியாத வகையில், இயற்கை பேரழிவுகளும், இயற்கை பேரிடர் சம்பவங்களும், அதிகரித்த வண்ணம் உள்ளன.
இவற்றின் பாதிப்பை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், தேசிய பேரிடர் மேலாண்மை முகமை, பள்ளி குழந்தைகள் பாதுகாப்புக்காக, தேசிய பேரிடர் பள்ளி பாதுகாப்பு கொள்கையை வகுத்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு பள்ளியும், பல்வேறு முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவேண்டும். ’இயற்கை பேரிடர் நேரங்களில், மாணவ -- மாணவியர், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் போன்றோர், கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’ என,சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

2 comments:

  1. Winners pg trb coaching centre.computerscience,class starts:1.10.17.sunday time:9.30a.m place:C.S.I.boys hr.sec.school.p.s.park.erode.cell:8072087722

    ReplyDelete
  2. 2013 TET தேர்ச்சி பெற்ற நண்பர்களே!
    நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் முறை மாற்றி அமைத்தால் பாதிக்கபடுபவரா நீங்கள் ,.,
    உடனே அழையுங்கள்
    Cell No : 8012776142
    9500959482
    99426 61187
    90472 94417

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி