போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை: ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 11, 2018

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனை: ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் மத்தியஸ்தராக நியமனம்

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இனிமேல் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து பத்மநாபன் விசாரிப்பார் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 0.13% ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை பத்மநாபன் நடத்துவார் எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி