தமிழக அரசின் கல்வி திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டம் போல் உருவாகியுள்ளதாக நாமக்கல்லில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 12-ம் வகுப்பு முடித்தாலே வேலைவாய்ப்பு என்ற வகையில் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக அரசின் கல்வி திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டம் போல் உருவாகியுள்ளதாக நாமக்கல்லில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 12-ம் வகுப்பு முடித்தாலே வேலைவாய்ப்பு என்ற வகையில் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
Epdi irukum athutha tree iruke athuku adila irunthukiruvanga.
ReplyDeleteநீங்க இப்படி வித்தியாச வித்தியாசம பேசுரத பார்த்தால் தமிழகத்தில் மாணவர்களே இல்லாத பள்ளிகள் உருவாக்கிடுவிங்க போல
ReplyDeleteMr robo pasaml poiru illana ea vaaila nalla vanthurum ooti poiru
ReplyDeleteSolvathai seyyanum seyvadhaiye sollanum
ReplyDeleteநண்பர்கள் அனைருக்கும் வணக்கம் தற்போது பணி நியமனம் பற்றி நிறைய பேசப்பட்டது வருகிறது இதை பயன்படுத்தி நிறைய நண்பர்கள் பணம் கட்டி வருகிறாரகளாம் குறிப்பாக தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் கூட பணம் கட்டி வருகிறார்களாம் எனவே நம்மை சுற்றி இருக்ககூடிய நண்பர்கள. எவரேனும் தவறான முறையில் பணிக்கு செல்கிறார்களா என்பதை கவனமாக உற்று நோக்குங்கள் அதற்கு நாம் செய்ய வேண்டியது நமக்கு தெரிந்த நண்பர்களிடம் தேர்ச்சி மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் எவ்வளவு என்பதை உறதி படுத்திக் கொள்ளவும் ஏனெனில் பாலி டெக்னிக் முறைகேடு போல இதுவும் நடக்கலாம் நண்பர்களே எச்சரிக்கை நம்முடைய திறமைகள் அனைத்தையும் விலைக்கு வாங்கி விடுவர் பணக்கார கயவர்கள எச்சரிககை தண்பரகளே
ReplyDeleteபோஸ்டிங்க போடுடா தேவையில்லாததை ஏன்டா பேசுற
ReplyDelete