தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாற்று திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை, குறித்த விபரங்களை மாற்றுத்திறனாளிகள் சங்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்டது.
உரிய பதில் கிடைக்கவில்லை. இதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, சங்கம் அறிவித்தது.இந்நிலையில், சங்கத்துடன், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் நரேஷ், போலீசார் முன்னிலையில் பேச்சு நடத்தினார். இதில், சங்கத்தினர் கோரிய புள்ளி விவரங்கள் வழங்குவதாக ஒப்புக் கொண்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.
உரிய பதில் கிடைக்கவில்லை. இதை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, சங்கம் அறிவித்தது.இந்நிலையில், சங்கத்துடன், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் நரேஷ், போலீசார் முன்னிலையில் பேச்சு நடத்தினார். இதில், சங்கத்தினர் கோரிய புள்ளி விவரங்கள் வழங்குவதாக ஒப்புக் கொண்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி