கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
2010 முதல், இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்த்த, தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் வழங்குவதற்காக, 179.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பள்ளிக்கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்து உள்ளார்.
2010 முதல், இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், 2016 - 17ம் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்த்த, தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் வழங்குவதற்காக, 179.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பள்ளிக்கல்வித்துறை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்து உள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி