பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் போட்டி - அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 29, 2018

பள்ளி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் போட்டி - அறிவிப்பு!



தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட அளவில் நாளை மறுநாள் எழும்பூர் மாநில அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இப்போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி