மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கபட்டது.
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்த அளித்து
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62.03 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள்.
ஜூலை 1ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசு எப்போது சொல்லும் அகவிலைப்படி உயர்வை?
ReplyDeleteWait
ReplyDeleteடேய் முட்டா பசங்களா நிறைய வேலையே இல்லாமே இருக்காங்க
ReplyDeleteசதீஷ் குமார் சார்.வணக்கம் நீங்க கிடைக்கும் வேலைய செய்தால் மட்டும்மே வாழ்க்கையில முன்னுக்கு வரமுடியும்.முன்னுக்கு வந்தவர்களுக்கு கிடைக்கும் பரிசை நினைத்து பொறாமை கொண்டால் கடைசி வரை முட்டாள் மாதிரிதான் பேசிக்கொண்டு இருக்கனும்.வாழ்கையில முன்னுக்கு வர வழி மற்றவர்களை வஞ்சித்து பேசாதிங்க.
Deleteசதீஷ் குமார் சார்.வணக்கம் நீங்க கிடைக்கும் வேலைய செய்தால் மட்டும்மே வாழ்க்கையில முன்னுக்கு வரமுடியும்.முன்னுக்கு வந்தவர்களுக்கு கிடைக்கும் பரிசை நினைத்து பொறாமை கொண்டால் கடைசி வரை முட்டாள் மாதிரிதான் பேசிக்கொண்டு இருக்கனும்.வாழ்கையில முன்னுக்கு வர வழி மற்றவர்களை வஞ்சித்து பேசாதிங்க.
DeleteIn order to download NTA JEE Main 2019 entry letter, candidates must log in using their application number, password and security PIN. JEE is a very important document to get admission through main entrance 2019 JEE Main 2019 examination. to read more click here
ReplyDelete