கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அரசு மேல்நிலை பள்ளியில் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சொந்த வேலையை பார்க்க சென்ற ஆசிரியர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்.
ஓசூர் அடுத்த மாசிநாயக்கன் பள்ளிக்கு மாவடட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி ஆய்வுக்காக சென்ற போது தலைமை ஆசிரியர் குபேந்திரன் பணியில் இல்லை. அவர் உட்பட பள்ளியில் மொத்தமுள்ள 13 ஆசிரியர்களும் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுள்ளனர்.
ஆனால் 7 பேர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். மாலை வரை பள்ளியில் காத்திருந்தும் வெளியில் சென்ற ஆசிரியர்கள் வராததால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மகேஷ்வரி பரிந்துரைத்துள்ளார். இந்த பள்ளியில் கடந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 29 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைய அரசு பள்ளிகளில் இது தான் நடக்கிறது.ஆனால் அவர்கள் பிள்ளைகள் மட்டும் தனியார் உயர் ரக பள்ளிகளில் படிக்கும்.
ReplyDeleteithu than arasu aasiriyargaloda nilai...
ReplyDeleteolukkama velai pakkuravanukkum ketta peru.
enaku therinju TET pass panni posting pona alunga kooda silar andha mathiri poruppu illama irukanga
Matrix and selvam selvam ellathaiyum appadi sollathinga
ReplyDelete