அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் புதிய 2999 துப்புரவாளர், 2001 காவலர் பணியிடங்கள் தோற்றுவித்து - அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2012

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் புதிய 2999 துப்புரவாளர், 2001 காவலர் பணியிடங்கள் தோற்றுவித்து - அரசாணை வெளியீடு.

500 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 998 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 1 பணியிடம் வீதம் 998 துப்புரவாளர் பணியிடங்களும், 500 மாணவர்களுக்கு மேலாக உள்ள 996 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 2 பணியிடம் வீதம் 1992 துப்புரவாளர் பணியிடங்களும், 1005 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 2 பணியிடம் வீதம் 2010 பணியிடங்களும் உருவாக்கப்படுகிறது. துப்புரவாளர் - ரூ. 1300 - 3000 +தர ஊதியம் ரூ. 300/- என்ற சிறப்பு காலமுறை ஊதியமும், காவலர் - ரூ. 4800 -10000+தர ஊதியம் ரூ. 1300/- எனற காலமுறை ஊதியமும் வழங்கப்படும். அரசாணை எண். 47 பள்ளிக்கல்வித்துறை நாள். 02.03.2012 பதிவிறக்கம் செய்ய...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி