வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்த பரிந்துரை - நாடாளுமன்ற நிலை குழு ஒரு மனதாக ஏற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2012

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்த பரிந்துரை - நாடாளுமன்ற நிலை குழு ஒரு மனதாக ஏற்பு.

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்த பரிந்துரை - நாடாளுமன்ற நிலை குழு ஒரு மனதாக பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளது. வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.1.8 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தும் யோசனையை நாடளுமன்ற நிலைக் குழு ஒருமனதாக ஏற்றதாக நேற்று மாலை செய்தி வெளியானது. இது தொடர்பான பரிந்துரை ஒரு வாரத்தில் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் தெவித்தார். வரி விலக்கு பெறக்கூடிய டெபாசிட் தொகையையும் இப்போதுள்ள ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்த நாடளுமன்ற நிலைக் குழு ஒப்புதல் கொடுத்துள்ளது. நன்றி : தினகரன்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி