தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி), கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 18ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி கடைசி நாளாகவும், வங்கி அல்லது அஞ்சல் மூலம் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 14ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதால், விண்ணப்பதாரர்களின் நலன் கருதி விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 18 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுஎன்று தேர்வணையம் அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி