அக்டோபர், 4ம் தேதி துவங்கும், பிளஸ் 2 தனித்தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டார். இத்தேர்வுக்கு, தேர்வுத்துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்க, இன்றுகடைசி நாள். தேர்வுக் கட்டணத்தை, நாளை வரை செலுத்தலாம்.நேற்று நிலவரப்படி, 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இன்று, 8,000 பேர் வரை விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்ப்பதாகவும், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்தார். அடுத்த மாதம், 4ம் தேதி, மொழி முதல் தாள் தேர்வு துவங்குகிறது. அதே மாதம், 16ம் தேதியுடன், தேர்வுகள் முடிவடைகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி