பத்தாம் வகுப்பு மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியீட - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2012

பத்தாம் வகுப்பு மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியீட

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வெழுதி மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளன.ஜூன், ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வெழுதி,விடைத்தாள் நகல் பெற்ற பின்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான முடிவுகள் www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்கள் தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 20-ம் தேதி, சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி