அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகைமுன்பணம் ரூ.5000/- ஆக உயர்த்த அரசு முடிவெடுத்து உள்ளதாகவும், முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2012

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகைமுன்பணம் ரூ.5000/- ஆக உயர்த்த அரசு முடிவெடுத்து உள்ளதாகவும், முறையான அறிவிப்பு ஓரிரு நாளில் வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க தமிழக அரசு முடிவு  செய்துள்ளதாகவும் முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றுஎதிர்ப்பார்க்கப்படுவதாக என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது சார்பான கோப்புகளில் முதல்வர் கையெழுத்து இட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி