6 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இட மாற்றம், 3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2012

6 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இட மாற்றம், 3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆறு பேர், இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட சி.இ.ஓ., ராஜேந்திரன் சென்னை மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 3 மாவட்ட கல்விஅலுவலர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி. ஜெயலட்சுமி சிவகங்கை மாவட்டத்தின் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்  என தகவல்கள்  தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி