சத்துணவு பணியாளர் நியமன ரத்து தனி நீதிபதி தீர்ப்பிற்கு இடைக்காலத்தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2012

சத்துணவு பணியாளர் நியமன ரத்து தனி நீதிபதி தீர்ப்பிற்கு இடைக்காலத்தடை

சத்துணவு பணியாளர் நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி அளித்த தீர்ப்பிற்கு, 6 வாரம் இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசின் மேல்முறையிட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி