இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் 43ல் பட்டியலிடப்பட்டுள்ளது. மதிய உணவு
இடைவேளைக்கு பின்னால்தான் இவ்வழக்கு விசாரணைக்கு வரும். எனவே வழக்கு விசாரணைக்கு வருமா?
மழை வருமா?இல்லை வெறும் காற்றுடன் சென்று விடுமா என்பது நாளை மாலை தெரியவரும்.காத்திருப்போம்..."
Oct 29, 2013
2 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Kannitheevu Sindhupath story kuda mudinchudum pola..
ReplyDeleteமுடிவு இதோ
ReplyDeleteஇன்று வரிசை எண் 43ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு 40க்குள் நீதிமன்ற நேரம் முடிவடைந்ததால் அது தனது எல்லையைத் தொடராமலே போய்விட்டது. மீண்டும் எப்போது இந்த இரட்டைப்பட்ட வழக்கு வரும் என ஆவலோடு எதி்ர்பார்க்கின்றோம். அடுத்த ஆண்டு ஜூனில் நிறைவடைந்தால் மகிழ்ச்சியே... டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்ட பின்பே இந்த தீர்ப்பு வரும் என எதிர்ப்பார்க்கலாம். அது வரை ஒத்தி வைத்துக்கொண்டே இருப்பார்கள். இணையதளத்தை இப்படி பார்த்து பார்த்தே பல பேருக்கு இரத்த அழுத்தம் அதிகமானது தான் மிச்சம்.