முதுகலைப்பட்டதாரிதமிழ்ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வில், பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன் இருந்தன. பிழையான கேள்விகளுக்கு முழுமதிப்பெண்
வழங்கவேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றமதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்தநீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வுநடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்தஉத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலர்,இயக்குநர்,டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடுமனுவைத் தாக்கல் செய்தனர். சென்ற வாரம் நீதியரசர்கள் சுதாகர், எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பினை இரத்துசெய்து தேர்வு முடிவினை வெளியிடவும்,, வழக்கு தொடுத்த கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு மட்டும் 21 கருணை மதிப்பெண் வழங்கியும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கினை 20.12.13 க்கு ஒத்தி வைத்தது.
இந்நிலையில் (20.12.13 ) அவ்வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 முதல் நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால்.அத்தேதிக்குள் வழக்கு விசாரணைக்கு வராவிட்டால் அதன் இறுதி முடிவு தெரிய மேலும் தாமதமாகக் கூடும்.
ஆமா அப்டியே தீர்ப்பு சொல்லிட்டாலும் நாங்க அசந்துருவோம்ல :( என்ன கொடுமை சார் இது.
ReplyDeleteplease send model question paper for the elective paper proficiency in teaching profession for b.ed of tnteu syllabus
ReplyDeleteFlash News
ReplyDeleteTRB & TN GOVT take a decision
ALL PG & TET EXAMS cancelled
COUNDUCT RE-EXAM AFTER MP ELECTION
SO, ALL TEACHERS MP ELECTION PUT A VOTE
NOTA VOTE .........!
NOTA VOTE ........!
NOTA VOTE ........!
NOTA VOTE ........ !
NOTA VOTE..........!
NOTA VOTE .........!
NOTA VOTE..........!