தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2014

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை.


மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.நெல்லையில் பள்ளிகளுக்கு
விடுமுறை விடுவது பற்றி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நெல்லையில் சில இடங்களில் மழை பெய்வதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.நெல்லையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி