இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கில், நாளை அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2014

இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கில், நாளை அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு எண்.33399/2013 நாளை (6.1.2014) விசாரனைக்கு வருகிறது. நீதிமன்ற வரிசை எண்.
11ல் வழக்கு வரிசை எண்.17ல் நீதியரசர் ஆர்.சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.மேலும் நாளை அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக வழக்கு தாக்கல் செய்தவர்கள் மூலம் அறிய வருகிறது.

தகவல் : திரு. கிப்சன், TATA பொது செயலாளர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி