2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு அண்மையில் தமிழகமுதல்வர் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்து அரசு வேலை
கிடைக்கும் என எண்ணி இருந்த ஆசிரியர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர்.
ஆனால் CUT-OFF 77மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பால் எந்த பாதிப்பும் இல்லை எனபது தான் உண்மை, அவர்கள் கலக்கமடைய தேவையில்லை. ஏனெனில் புதிய அறிவிப்பின்படி ஆசிரியர்த் தகுதித் தேர்விற்கு 36 (82 முதல் 89வரை) மதிப்பெண்ணும், மற்ற 10 அல்லது 12வகுப்பு மதிப்பெண் மற்றும் D.T.Ed / DEGREE / B.Ed ஆகியதகுதிகளுக்கு அதிகபட்சமாக 40 மதிப்பெண்ணும் வழங்கப்படும் ஆக மொத்தம் 76மதிப்பெண் மட்டுமே அதிகபட்சமாக பெற முடியும் என்பதால் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் CUT-OFF 77 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்தலுக்கு முன்பாக பணி நியமனம் வழங்குவதில் அரசுக்கு எந்த சுமையும் இல்லை.
இதனால் தமிழக அரசு, புதிய நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் குடும்பத்திற்கு புரிந்த பேருதவியாக இருக்கும்.
இடஒதுக்கீடு அடிப்படையில் (CUT-OFF-77 முதல் 100மதிப்பெண்களில் இல்லையெனில்) மொத்த பணியிடங்கள் நிரப்ப முடியாமல் போனால் CUT-OFF 77க்கு கீழ் உள்ளவர்களுக்கு (அரசு அறிவித்த சலுகையால் பயனடைந்தவர்களுக்கு) பணி வழங்குவதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை அரசு கவனிக்குமா எனபது தேர்வர்களின் கோரிக்கை....
(இந்த கருத்தில் மாற்றம் வேண்டிருப்பின் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்)
thayavu senju matha pg ku enna nelamanu sollungapa.
ReplyDeletePaper - CV finished + 55% relaxation = total
DeleteI - 12596 + 17996 =30592
II - 16932 + 24651 =41583
total 29528 + 42647 =72175
எப்படியோ குறைவா பாஸ் ஆகராங்கனு எந்த அரசியல் தலைவர்களும் இனி ஆசிரியர்களை குறை சொல்லமுடியாது.....
Deleteநன்றி பாடவாரியாக விவரம் தெரிந்தால் தெரிவிக்கவு
DeleteR PrabuFebruary 26, 2014 at 9:55 PM
DeleteApproxmatively paper 2 passed candidates in 2013 TET
SUB:OLD+NEW=TOTAL
TAM: 4100+6000=10100
ENG: 5200+7500=12700
MAT: 3100+4500= 7600
SCI : 1750+2500= 4250
HIS: 2750+4100= 6850
TOTAL: 16900+24600=41500
DeleteFIRST 5% RELAXATION TO 2012 KU FIRST POSTING PODUNGOOOOOOOOOO
NANGA ENNA ILUCHAVAYA
TET 2012 ABOVE 82 ENGALUKKU FIRST POST APPARAM THE TET 2013
IDHU NADAKULA PADICHA THEEVARAVATHIGAL ADHIGAM URUVAGIVIDUVARGAL
According to the natural justice first priority should be given to the candidate scored above 82 in 2012. Second preference May be given to 2013 candidate having above 77 weightage.
Chennai district yin thaerchi pattiyalil, Paper1 yil thaerchi petravargalin peyargalae Paper2 vilum apadiyae kudukapatuladu.. Paper1 & Paper2 irandilumae passed number of candidates 561 endrae kuripidapatuladu.. Paper2 list maatrapadum bodu total number of passed maarubadum!
Deletethayavu senju matha pg ku enna nelamanu sollungapa.
ReplyDeleteMam your are in what subject?
Deletemaths
Deletemaths
Deleteok, Thank you.
Deleteneenga pg ya?ellaru tet key tha kavala padaranga.nangalu indha scene la irukkom
Deleteதோழி அவர்களே உங்களது மதிப்பெண் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா ? நான் உங்கள் துறை தான் ஆனால் pg தேர்வில் தோல்வி அடைந்துவிட்டேன். டெட் ல பாஸ்
DeleteI am not TET, I am waiting for PG Assistant posting.. My major Economics.
Deletehai priya,103 in main.total 107.eppapa poduvangaprivatelau thorathiduvanga
Deletek valakkam pol innaiku workum mudinjudhu.konja neram pozhudhu poyachu.ellarum poi thungalalm.idhaye 4 monthsa panniyachu.vidivadhu nanmaiyaga vendikalam.gud nt
Deleteஉங்கள் பதிலுக்கு நன்றி தோழியே... விரைவில் பணி நியமனம் கிடைக்கும் வாழ்த்துக்கள்.
Deletesanthosammmmmmmmmm
ReplyDeletePlease do the needful. My weightage 78. BC MAJOR ZOOLOGY.intha oru varudama nan patta kastam solla varthai ellai. Job eppa poduvanganu kathutu erukan. Nimathiya sapida kuda mudiala.. En amma kuda ennai mathimatranga.. Vetla thanda sora ethuku erukanu thitranga..enum pala kastam athellam solla mudiala please do the needful.
ReplyDeleteHello friend,
DeleteTETla neenga evlo score eduthinga
which district pa am also zoo
DeleteI am from Erode TET 104
Deleteநல்லது இப்படியாவது உங்கள் கணக்கை துவங்குங்கள்.....இது எனது தனிப்பட்ட விருப்பம் நண்பர்களே...மனிக்கவும் இதில் குறைவானவர்களுக்கு கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் இதை சொல்லவில்லை...எப்படியும் இப்போதைக்கு இல்லை தான் ஆனால் ஒரு நப்பாசை...இது யாரை விட்டது....முழுசா கொடக்கலைனாலும் பரவாஇல்ல இப்படி கொஞ்சம் கொஞ்சமா...தவணை முறையிலாவது கொடுங்கப்பா.....முடியலா....
ReplyDeleteUnga Nalla Manasuku kadipa job kidaikum
DeleteSri sir......
நன்றி...ஆனால் இப்போதைக்கு இல்லை என்று எனக்கும் தெரியும்.....என்ன செய்வது ...எதிர்காலத்திற்காக பொறுத்திருக்க தான் வேண்டும் நண்பரே....
Deletenanpare vithi valiyathu
Deleteஇந்த செய்தி கிட்டதட்ட ஒரு கருத்து கேட்ப்பு மாதிரிதான் . இதற்கு சிலர் ஆதரித்து கருத்து எழுதுகிறார்கள் சிலர் எதிர்த்து கருத்து எழுதுகிறார்கள் அவ்வளவுதான் . ஆனால் ஆதரவு மற்றும் எதிர்நிலைப்பாடு கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் எதிரிகளைப்போல் கருதிகொண்டு கருத்து தெரிவிப்பது ஆரோக்கியமான போக்கு அல்ல . கடந்த ஒரு மாதமாக கல்விசெய்தியை கவனித்து வந்ததில் ஒன்று தெளிவாக தெரிகிறது யாரும் தங்களது இடத்தை அல்லது வாயப்பை விட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக (சிலருக்கு சுயநலமாக) இருப்பதாக தெரிகிறது . மேலும் பலர் இனிமேல் என்ன செய்வது என்று ஒரு தெளிவான முடிவெடுக்க முடியாமல் இருப்பதுபோல் தெரிகிறது .77 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை அவர்களுக்கு நியமன்ம் வழங்கலாம் என்றால் உடனே போட்டால் எல்லோருக்கும் போடு இல்லையெனில் யாருக்கும் போடக்கூடாது எங்களை பிரிக்கதீர்கள் என்கிரார்கள் . அப்படியா அப்போ 82 _ 89 எடுத்தவர்களையும் சேர்த்து மொத்தமாக தேர்வு செய்யாலாம் என்றால் இலலை இலலை நாங்களெல்லாம் முதலிலேயே 90 எடுத்து வெற்றி பெற்றவர்கள் என்கிறார்கள் . 5% சலுகைக்கு அரசு வாய்ப்பு கொடுத்தாலும் அல்லது ஒருவேளை நீதிமன்றம் தேர்வு நாளன்று அறிவிப்பில் கூறியபடிதான் (வெயிட்டேஜ் முறை உட்பட) நியமனம் என்றாலும் சட்டபடிதான் நடக்கும் , சட்டபடி நடக்கும் எதையும் நாம் ஏற்று கொ
Deleteள்ளவேண்டும் அல்லது சட்டபடி எதிர்கொள்ளவேண்டும் . அரசு மிகவும் தெளிவாகவே சொல்லிவிட்டது டெட் என்பது ஒரு ஸ்கீரீன் டெஸ்ட் மட்டுமே வெயிட்டேஜ் அடிப்படையிலேதான் நியமனம் என்று.எத்தனை சதவீதம் சலுகை கொடுத்தாலும் எவருடைய இடத்தையும் எவரும் அபகரிக்க முடியாது அவரவர் இட ஒதுக்கீட்டில் அதிகம் வெயிட்டேஜ் வைத்திருப்பவர் நியமனம் பெறப்போகிறார் . சரி மேற்கூரியதுபோல் 77 க்கு மேல் உள்ளவர்களுக்கு நியமனம் செய்வதால் என்ன நன்மை ? . அதற்கு டி ஆர் பி முதலில் பாடவாரியாக உள்ள காலிப்பணியிடங்களை அறிவிக்க வேண்டும் பிறகு பாடவாரியாக இனவாரியாக தேர்வர்களின் (மதிபெண்களை இறங்கு வரிசையில்) இறுதிபட்டியலை வெளியிட்டால் தேர்வர்கள் மேற்கொண்டு படிப்பதா அல்லது காத்திருப்பதா (அல்லது வழக்கு தொடுப்பதா) என ஒரு தெளிவான முடிவுக்கு வருவார்கள் . குறிபாக டெட்டின் அடுத்த கட்ட நிலைப்பாட்டை உடனே தெரிந்து கொள்ளமுடியும் . பின் குறிப்பு : 90 க்கு மேல் எடுத்த அனைவரும் அறிவாளிகள் என்பதோ அல்லது 90 க்கு கீழ் எடுத்தவர்கள் அனைவரும் அறிவு குறைவானவர்கள் என்பதோ எனது கருத்து அல்ல .
உங்களுக்கு முன்னுரிமை தருவதினால் எங்களுக்கு எந்த ஒரு ஆச்சேபன்கிடையாது நண்பரே!
Deleteநாங்கள் உங்கள் இடம் ஒரு சில கேள்விகள் கேட்கிறோம் அதற்கு நீங்கள் பதில் கூறுங்கள்..
1) சென்னை நீதி மன்றத்தில் TET PAPER-II- க்கு சம்மந்தமான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படி இருக்கும் போது இது சாத்தியமா? (உங்களுக்கு மட்டும் எப்படி போட முடியும்).
2) சில நண்பர்கள் 89 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்கள்.அவர்களில் சிலர் சென்னை நீதி மன்றத்தில் வழக்குகள் தொடுத்துள்ளார்கள் . அவர்களின் வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அவர்களில் சிலர் அதாவது அவர்களுக்கு (9௦ மதிப்பெண் ) கிடைத்தால் அவர்களுக்கு (42) மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டும். அப்படி கொடுக்கும் பொழுது அவர்களில் சிலர் தற்பொழுது weightage (71 TO 76) + 6 ( 77 TO 82) ) வரை வருவார்கள்.அவர்களுக்கு என்ன செய்வது?
3) அதேபோல் weightage 9௦ முதல் 1௦4 வரை உள்ள மதிபென்களுக்ம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
4) அதேபோல் COMMUNITY BASE பார்க்கும்போது (SC/ST/MBC/BC= 69 %) இவர்களுக்கு காண இட ஒதிக்கீடு, பெண்களுக்கான இட ஒதிக்கீடு (2௦%) மற்றும் தமிழ் மொழி காண இட ஒதிக்கீடு (2௦ %) இதை எப்படி மதிப்பீடு செய்வார்கள்?
5) அதேபோல் (55% TO 59 % = 36 இல் இருந்து 39 ஆக ) அதாவது இந்த G.O-வில் ஏதாவது மாற்றங்கள் வந்தால் அப்பொழுது என்ன செய்வது?
நான் தேர்வு எழுதியவன் இல்லை. நான் ஒரு பொது மனிதன்.......
உண்மைதான் ..ஆனால் இதற்க்கு வாய்ப்பில்லை....வெயிட்டேஜ் சம்பந்தமான வழக்குகள் முடிவுக்கு வராதவரை எதற்கும் வாய்ப்பில்லை....ஆனால் தேர்தலின் போது மட்டும் எதுவும் நடக்கலாம்....எதையும் கணிக்க முடியாது...5%தளர்வை போன்று...
Deleteவணக்கம் ஆனந்தன் லாவண்யா
Delete1) tet தாள் 2 சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து re-result வெளியிட்டார்கள் என்பது தங்களுக்கு தெரியாத?
2) அப்படி வழக்கு இருக்கும் பொழுது 90& above பெற்றவர்களுக்கு cv நடத்த நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது? இலை ஏன் cv நடத்தினார்கள்?
3) weightage வழங்குவது என்பது அரசின் கொள்கை.இதில் யாரும் தலையிட முடியாது.
ஒவ்வொரு மாநில அரசும் ஒவ்வொருவிதமான கொள்கையை பின்பற்றுகின்றன என்பதை அறியுங்கள்.
முடிந்தால் பஞ்சாப்,ஆந்திரா போன்ற மாநிலங்களின் tet சம்பந்தமான கொள்கைகளை அறிய முயற்சி செய்யுங்கள்.
4) இதுவரை எந்த இட ஒதுக்கீடு கொள்கையை பயன்படுத்தினார்களோ அதே இட ஒதுக்கீட்டு கொள்கையைத் தான் பயன்படுத்துவார்கள்.2012 ஆம் ஆண்டு கூட இட ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றிதான் பணி நியமனம் வழங்கினார்கள் என்பதை அறிவீர்களா?
sc க்கு ஒதுக்கப்பட பணி இடங்களில் 400 பணி இடங்களுக்கு போதிய sc candidates கிடைக்காதலால் இன்னும் அந்த பணியிடங்கள் காலியாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
5) 55%-60% மதிப்பெண் பெற்றவர்களுக்கு 39 weightage குடுத்தால்
65%-70%=45
70%-75%=48
,,,,.....,,,,.,..
என கொடுக்க வேண்டும் என தாங்கள் சிந்தனை செய்தீர்களா?
weightage சிஸ்டம் தயாரித்தது ias அதிகாரிகளை கொண்ட குழு என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அன்பு நண்பர் sri அவர்களே!
Deleteநீங்கள் எதற்க்கு எடுத்தாலும் உண்மைதான், ஆமாம், என்றுதான் சொல்வீர்களா?
உண்மையில் நீங்கள் எந்த நிலைப்பாட்டை ஆதரிக்கிறீர்கள்?
77% அபௌவ் எடுத்தவர்களுக்கும் ஆமாம் சரிதான் என்று எழுதுகிறீர்கள்.
அதை எதிர்த்து கமெண்ட் பண்ணுபவர்களுக்கும் ஆமாம் உண்மைதான் உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.
உங்களின் தனிப்பட்ட உறுதியான நிலைப்பாட்டை வெளிபடுத்துங்கள்
ஒருவேளை நேயங்கள் 77& above பெற்றவர்களை ஆதரிப்பதாக இருந்தால் உங்களின் தீர்க்கமான கருத்தை எழுதலாமே!
This comment has been removed by the author.
Deleteநண்பரே இதில் 77+ பணிநியமணம் கொடுத்தால் உறுதியாக யாருக்கும் பாதிப்பு இருக்காது என்பது என்கருத்து ...இதை நான் ஏற்கனவே சொன்னேன்...ஆனால் அதை பின்பு மாற்றி கொண்டேன் என்பதும் உங்களுக்கும் தெரியும்...
Deleteஇப்போதைய நிலையில் பணிநியமனத்துகான காலி இட விவரங்கள் தெரியாத பச்சதில் இதற்க்கு தெளிவான முடிவு எடுக்க முடியாது...
இதில் 77+ கணக்கீடு என்பது ஒரு வேலை பொது பிரிவில் இடம் பெற்றால் நல்லது...ஆனால் அது இட ஒதுக்கீட்டு பிரிவில் வந்தால் இதிலும் பாதிப்பு இருக்காது தான் ஒரு வேலை பணியிடம் குறைவாக இருக்கும் பட்சத்தில் sc, st பிரிவில் ஒரு தீர்க்கமான முடிவை சொல்ல முடியுமா...
சரி 2012 ல் 5% அறிவிக்கும் போது இதன் நிலை.... எப்படியிருக்கும்...கொஞ்சம் சிந்தியுங்கள்...இதில் 2012க்கு முன்னுரிமை தரவேண்டும் என்று வரும்...அதை விடுங்கள்...
இந்தமுறை ஏன் சாத்திய படாது என்று சொல்கிறேன்....இதில் ஒருவர் மற்றவர்களுக்கு முன் பணியில் சேர்ந்தால் அவர் மற்றவர்களை விட பணிஉயர்வு பெறுவதில் முன்னுக்கு வந்து விடுகிறார்...இதுவே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும்...இதை யாரும் ஏற்க்க மாட்டார்கள்...இதற்காகத்தான் பணிநியமனம் என்பது அனைவருக்கும் ஒரே நாளில் இது வரை இருக்கிறது...
அதுமட்டும் இல்லாமல் இதுவரை அரசும் வெயிட்டேஜ் கனகீட்டு முறைக்கு பதில் சொல்லாமல் காலம் கடத்துகிறது...இதில் ஒரு மாற்றமும் ஏற்படாது என்பது தான் ஏன் நிலைப்பாடு...ஆனால் இதனை மீறி வெயிட்டேஜ் முறை கொண்டு பண்ணிநியமணம் என்றால் இதில் தடையாணை வாங்குவார்கள்...தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு வேண்டாத வேலையை யாரும் செய்ய மாட்டார்கள்....
ஆனால் ஒன்றை மட்டும் யாரும் உறுதியாக மறுக்கவும் முடியாது...தடுக்கவும் முடியாது...இங்கு 77+ என்பவர்களுக்கு போட்டி என்று வருபவர்கள் 77+ மட்டுமே இதில் 82-89 மூலம் எந்த பாதிப்பும் இல்லை...இதனால் நாம் நம்மிடத்தை உறுதி படுத்திகொண்டோம்...இதுவே எனக்கு மகிழ்ச்சிதான்....
இதில் தவணை முறையில் போடுங்கள் என்ற கருத்தை கூட நான்சொல்லியிருந்தேன்...ஆனால் அது கூட இங்கு பிரச்சினை தான்...
trb ஆகா ஒரு முடிவுக்கு வரும் வரை..நீதிமன்றத்தை நாடுவதை விட... இங்கு எதுவும் செய்ய முடியாது...ஆனால் இந்த விசயத்தில் நீதிமன்றத்தையும் அணுக முடியுமா என்று தெரியவில்லை...
இப்போது சொல்லுங்கள் நான் எப்படி உங்கள் கருத்து படி உறுதியானநிலைப்பாட்டை பெற முடியும்...
நீங்கள் இதை படித்தும் உறுதியாக உள்ளீர்களா என்று சொல்லுங்கள்....
நண்பர் sri அவர்களே,
Deleteகாலி பணி இடங்கள் trb க்கு தெரியாது என்று யார் சொன்னது.
தமிழகத்தில் எத்தனை தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளது.எத்தனை ஆசிரியர்கள் எத்தனை மாணவர்கள் உள்ளார்கள் என்று விவரம் தெரியாமலே பள்ளியினை நடத்துகிறார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்?
அதற்க்கு பள்ளி கல்வி துறை,உயர்கல்வி துறை அமைச்சர் செயல் பாடுகின்றார்?
காலி பணி இடங்களை trb இன்னும் வெளியிடவில்லை என்று சொல்லுங்கள் அவ்வளுவுதான்.
RTI மூலம் நீங்கள் trb யிடம் கேட்டால் அதையும் தெரிந்து கொள்ளலாம்.
77+ பொது பிரிவில் வந்தால் பரவாயில்லை என்று சொல்வது இட ஒதுக்கீட்டு கொள்கையைப் பற்றி நீங்கள் இன்னும் முழுமையாக அறியவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.
இங்கு இட ஒதுக்கீடோ பொது பிரிவோ யாருக்கும் எந்த பாதிப்பும் வராது.
நீங்கள் dted counseling சென்ற பொது கவனித்தீர்களா?
பதவி உயர்வில் முன்னுரிமை பெற்றுவிடுவார்களா?
சரி பிறகு ஏன் pg தமிழுக்கு மட்டும் பணி வழங்கினார்கள்? அப்பொழுது மற்றவர்கள் பாதிக்க மாட்டார்களா?
நாங்கள் உடனடியாக பணி நியமனம் கேட்க வில்லை. இறுதி பட்டியலை இட ஒதுக்கீடு அடிப்படையிலேயே வெளியிடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
முதற்கட்ட இறுதி பட்டியலை வெளியிட்டால் காலி பணியிடங்கள் குறித்த தகவல் முழுமையாக தெரிய வரும்.
ஏனென்றால் weightage 88 பெற்றவரும் எனக்கு வேலை கிடைத்து விடும் நம்பி கொண்டு இருக்கிறார்,68 பெற்றவரும் தனக்கு வேலை கிடைக்கும் என்று நம்பி கொண்டு இருக்கிறார்.
கிட்டதட்ட 7 மாதகாலமாக இழுத்தடிக்கும் இந்த செயலுக்கு முற்று புள்ளி வைத்தால் பணிக்கு தேர்ந்து எடுக்கப் படுபவர்கள் போக மீதமுள்ளவர்கள் அடுத்த tet,tnpsc,trb, இன்னும் பிற வேலைகளுக்கு தங்களை தயார் படுத்தி கொள்வார்களே!
இனியும் weightage முறையில் மாற்றம் வேண்டும் சொல்கிறீர்களா?
weightage குறித்த புதிய G.O வெளியடப் பட்டு இன்னும் ஒரு வார காலம் கூட ஆகாத நிலையில் எப்படி புதிய weightage system தருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்ர்என்பது புரியவில்லை.
அப்படி ஏதேனும் பெரிய மாற்றம் செய்ய நினைத்தால் அப்பொழுதே செய்து இருக்கலாமே.
அப்படி பெரிய மாற்றம் செய்தால் 2012 பணி நியமனம் செய்த ஆசிரியர்களின் நியமனம் செல்லாது என நீதி மன்றத்தை நாட மாட்டார்களா? ஏனென்றால் இந்த weightage அடிப்படையில் தானே பணி நியமனம் வழங்கினார்கள்.
வாரத்திர்க்கு ஒருமுறை GO மாற்றினால் அதற்க்கு பெயர் GO அல்ல.வாராந்திர அறிக்கை.
weghtage system வாராந்திர அறிக்கையாக வெளியிட முடியாது.
trb எப்போதுமே ஒரே முடிவுடன் தான் இருக்கிறார்கள். ஆனால் அரசுதான் அவர்களின் நிலைப்பாட்டை மாற்றுகிறார்கள் 5% relaxation கொடுத்து!
இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள் இதை படித்தும் நீங்கள் உறுதியாக இல்லையா?
Ooru rendu pattaal kooththadikku kondattam enbargal. Ithu nam anaivarukkum eatra ponmoliyaga therigirathu. Naam rendu alla 4,6 aaga pilavu pattu irukkirom.Ithanal koothadiyana TRB kum govt kum kondattame.Avangalukkulle twist aagittanga dra mathiri naam ethanaiyum eatru kolla maruthu vimarsithu silar neethi mandrangalai naadi namakkul ottrumai illai enbathai intha GOVT ku thelivu paduthi kondirukkirom. Innilaiyil GOVT namakku solution thara avasiyam illai endre karutkaruthikondirukkirathu.Oru mudivai veliyittal silar eatru kolvargal silar meendum needhi mandram selvargal.Naadalumandra therthalai santhikka irukkum oru aalum katchi ithu pondra needhi mandra vimarsanangalai intha samayathil nichayamaaga thavirkkave ninaithu seyalpadum. athanal entha oru vimarsanathukku ullana arivippaiyum veliyida intha arasu mun varathu.
Deletesri anna & maniyarasan anna, pls reply.... promotion'kum, date of joining'kum inimey endha connection'um illa. subject wise rank ah' base pani thaan inimey promotion'um varum nu' Tamil PG TRB counselling apo sollirukaanga.bcoz, avunga'la silar( morning cnslng attend pani, nearby places la' posting kedachavunga) 21st eh' join panitaanga. others(afternoon/evng atnd panavunga)24th thaan join panaanga. avunga seniority poyirumey nu' kaetadhuku ipdi sonaangalam. is ths true? did u hear anything abt ths?
Deleteஅன்பு சகோதர சகோதரிகளே.......
Deleteதயவு செய்து எனது தாழ்மையான கருத்துகளை கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்துப் பாருங்கள்.....
Grade system ஏன் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது?????
மதிப்பெண் முறையின் குறைபாடுகளில் ஒன்று…..
பத்தாம் வகுப்பில் 491 மதிப்பெண் எடுத்த குழந்தை State First….
ஆனால் 490 எடுக்கும் குழந்தை…அதன் வாழ்நாள் முழுவதும் ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்ற குழந்தையாகவே சமுதாயத்தால் கருதப்படுகிறது……..Educational psychology-யை மாங்கு மாங்கு என்று படித்த யாராக இருந்தாலும் இதன் அடிப்படையை…புரிந்து கொள்ள முடியும்….
படிக்கலைனா???? Sorry-ங்க நான் வெளியூருங்க……..மன்னிச்சுக்கங்க…….
1 அல்லது 2 மதிப்பெண் ஒரு மாணவனை அளக்கக்கூடிய கருவியாக இருக்கக்கூடாது….இருக்கவும் முடியாது…..என்ற காரணத்திற்காக மட்டுமே…Grade System…கொண்டுவரப்பட்டது…..பல வருடங்களாக இது CBSC யால் கடைபிடிக்கப்படுகிறது….நமக்கு இது புதிது….இன்றைக்கு பள்ளியில் படிக்கிற பிள்ளைகள் நாளை TET எழுதினால் அவர்கள் இந்த முறையை ஏற்றுக்கொள்வார்கள்…..நம்மால் முடியாமல் போவதற்கான காரணம் என்ன தெரியுமா?????.....
ஒருவேளை நமக்கெல்லாம்….வயசாயிடுச்சோ….
யோவ் சும்மா நிறுத்துய்யா…..10 வருஷத்துக்கு முன்னால மார்க்கே போடலை(????????) இப்ப அள்ளி அள்ளி(!!!!!!!!!!!) போடறாங்க….அதனால தான் எனக்கு Weightage கம்மி……என்று சொல்பவர்களுக்கு…….
10 வருஷத்துக்கு முன்னால Blue Print-ஐ பயன்படுத்தி கற்பிக்கும் முறை இப்போது போல முழுவீச்சில் இல்லை…..10 வருஷத்துக்கு முன்னால அதிக மதிப்பெண் பெற்றால் மட்டும் தான் வாழ்க்கை என்ற சிந்தனையும் இல்லை….வந்தோம்…படிச்சோம்….எழுதினோம்….அதனால் அதற்குத்தகுந்த Mark வாங்கினோம்………(90% மட்டும் எல்லாரையும் குறிப்பிடவில்லை)
எத்தனை வருடத்திற்கு முன்பாக இருந்தாலும் சரியான பதிலுக்கு சரியான மதிப்பெண்….எனக்குத்தெரிந்த ஞாயம் இதுதான்….தவறாக இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்……
இப்படி நம் குறைவான மதிப்பெண்களுக்கு ஞாயம் கற்பிக்கும் போது...நாம் வருடத்தில் கிட்டத்தட்ட 300 நாட்களுக்கும் மேல் பள்ளிக்குச் செல்கிற, அரசு விடுமுறையிலும் கடமை ஆற்றுகிற தன் கல்யாணத்திற்கும் கூட அதிக பட்சம் 3 நாட்களுக்கு மேல் விடுமுறை கிடைக்காத கல்யாணம் முடிந்த 3 ம் நாள் போகாத 2 நாள் Paper சேர்த்து 3 கட்டு paper ஓடு roomக்குள் நுழைகிற ஆசிரியர்கள்.....எந்த விடுமுறையும் கிடைக்காத..இரண்டு வருடமாக ஓரே பாடத்தையே வெறுத்துப்போய் படிக்கிற...வருடத்திற்கு பாடத்திற்கு 100 தேர்வாவது எழுதுகிற மாணவர்கள்...ஆகியோரின் கடும் உழைப்பையும் மிகச் சுலபமாக ஒதுக்கித்தள்ளுகிறோம் என்பதை நான் வேதனையோடு இங்கு பதிவு செய்கிறேன்.
சரி தொலையுது…அப்படின்னு தான்….Grade முறையில் பாடத்துக்கு 10 மார்க் முன்ன பின்ன இருந்தா பரவாயில்ல…என்று….இந்த முறை அமல்படுத்தப்படுகிறதோ…..
ஒன்லி ஒன் கொஸ்டின் மை டியர் லடீஸ் அண்ட் ஜென்டில்மென்……
DeleteTET-ல எடுத்த ஒவ்வொரு மார்க்கும் 100 க்கு 100 தெரிஞ்சுதான் எடுத்தீங்களா??? என்பதை ஒவ்வொருவரும் தற்சோதனை செய்து பார்த்துவிட்டு….90 ம் 104 ம் ஒன்றா???? என்ற சரித்திரப் புகழ்பெற்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுப் பார்ப்போம்……அப்போது ஏன் 10% மதிப்பெண்கள் ஒரே Grade-ல் வைக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்…..
கரீட்டுதான்… அப்ப 89 எடுத்தவன் Sorry இப்ப 81 எடுத்தவன் முட்டாளு 82 எடுத்தவன் புத்திசாலியா????? என்று கேட்டால்…..
Brother/Sister குறைந்தபட்சம் ஒரு சட்டம் கோடு எல்லை போட்டுத்தான் ஆகணும்….வேற வழியே இல்லை………ஒரு மீட்டர் துணியில ஒரு செ.மீ கம்மியா இருந்தா வாங்குவீங்களா???? இல்ல உங்க பக்கத்து வீட்டுக்காரர் உங்க நிலத்துல ஒரு கால் அடி Extra உபயோகப்படுத்தினா விட்டுடுவீங்களா????
இந்த Weightage முறை தவறு…. நிறுத்துங்க என்று சொல்பவர்களுக்கு….
ஒரு வேளை கீழ்காணும் பதில் கிடைக்கலாம்.....
மொதல்ல அவன நிறுத்தச்சொல்லு நா நிறுத்தறேன்………யாரை???
CBSC……Colleges and Universities….Matriculation and Samacheer system…..Totall-லா…..
Indian Education System…….
அடுத்தது Experience…
ஏன் அரசு பணி அனுபவத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்றால்……
வேலை இல்லாமல் இருப்பவர்கள் தான் நாட்டில் அதிகம்….அதிலும் வேலையில் ஏற்கனவே இருப்பதற்கு சலுகை கொடுத்தால்….அது மட்டும் அநீதி ஆகாதா???? ஸரி விடுங்க….எல்லா தனியார் நிறுவனங்களிலும் ஜாதி அடிப்படையில் தான் பணியமர்த்துகிறார்களா??? அதாவது அரசு செய்வது போலங்க….. இல்லை….So வேலையில் இருப்பவர்களில் பெரும்பாலோர்…..ஏதாவது ஒரு சலுகை அடிப்படையிலேயே பணியமர்த்தப்படுகிறார்கள்…….அவர்களுக்கு மறுபடியும் சலுகை கொடுத்தால்…..அது அநீதியாகாதா???????பல பள்ளிகளில் சம்பந்தம் இல்லாத பாடங்களை வேறு வேறு Major படித்த ஆசிரியர்கள் எடுக்க நிர்பந்திக்கப்படுகிறார்களே.....அவர்களுக்கு Experience மட்டும் அவர்கள் major ல் வழங்கப்படுகிறதே....அது சரியாகுமா???????
கடைசியாக இட ஒதுக்கீடு……
DeleteTET ஒரு தகுதித் தேர்வு…….. தகுதி பெற்றால்தான் Weightage…….தேர்வின் முதல் முடிவு…மற்றும் இரண்டாம் முடிவு (Re result) வரை அதிக தகுதி மதிப்பெண் நடைமுறையில் இருந்தது……தகுதியானவர்களுக்கு Weightage தரப்பட்டது…..
TET மூன்றாம் முடிவுதான் இடஒதுக்கீடு…..நன்றாகப் புரிந்து கொள்ளவும்….
தேர்வுமுடிவுக்குப்பின் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் அது எந்தவிதத்திலும் ஏற்கனவே தகுதி பெற்றவர்களை பாதிக்க முடியாது…..கூடாது....இதுதான் தார்மீக ஞாயம்....இடஒதுக்கீடு பெற்று Weightage ல் அதிகம் என்றாலும் கூட….
ஏனென்றால் தகுதிக்குப்பின் தானே Weightage…..
அடுத்த தேர்வுகளில் இது பிரச்சினைக்கு உரியதாக அமையாது…ஏன்னா தேர்வுக்கு முன்பாகவே எல்லாருக்கும் தெரியும் 55% போதும்னு……
ஒரு வேளை நீங்கள் சொல்வது போல 77 weightage க்கு மேல் உள்ளவர்களுக்கு பணி ஆணை வழங்குவதில் அரசு ஈடுபட்டால்(நிச்சயம் அரசு அப்படி செய்யாது என்பது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து) அது 90 மேல் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகாதா????
இந்தக்கருத்தை யாரும் சொல்லவோ அல்லது விவாதிக்கவோ கூடாது என்பதில் நமது சமுதாயம் மிகவும் உறுதியாக இருப்பதாக என் சிற்றறிவு சொல்கிறது….தப்பித்தவறி யாராவது சொல்லித்தொலைத்து விடுவார்களோ என பயந்து…..இந்த கருத்து இருக்கிற AREA பக்கமே யாரையும் வரவிடாமல் இருக்கத்தான்….
77 க்கு கீழே weightage இருந்தா வேலை கிடையாது என கதைகட்டி விடுகிறார்களோ……..
நான் சொல்வது மட்டுமே சரி என்றோ....நீங்கள் சொல்வது தவறு என்றோ...நான் கூறவில்லை.....
மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் யார் மனதையும் புண்படுத்த கூறப்பட்டவை அல்ல….. என் கருத்துகள் எனது தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே….என் பார்வை நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்…..தவறு இருந்தால் Dear Brothers and Sisters சுட்டிக்காட்டுங்கள்……..யார் மனதையாவது நான் புண்படுத்தியிருந்தால் சிரம் தாழ்த்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்..... என்னை பொறுத்தருளுங்கள்......
நண்பர் arp senna
Deleteநீங்கள் நிறைய எழுதி உள்ளீர்கள். அதனால் நீங்கள் கேட்கும் கேள்வி அதிலேயே மறைந்து விடுகின்றது.
90 மதிப்பெண்ணும் 104 மதிப்பெண்ணும் சமம் என்பதை சரி என்று சொல்ல வருகிறீர்களா?
இது grade சிஸ்டம் போன்றது அதனால் இந்த weightage சிஸ்டம் சரியானது என சொல்ல வருகிறீர்களா?
அப்படியானால் 55-60=39, 60-65=42,65-70=45 என கோடக்கலாமே!
அதனால் இன்னும் திறமையான ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்க படுவார்களே.
ஏதோ 1 அ 2 விடைகள் குத்து மதிப்பாக குறித்து கூடுதல் மதிப்பெண் பெற்று இருக்கலாம்.
ஆனால் 14 விடைகளும் குத்து மதிப்பாக தான் எழுதி பெற்றார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?
எங்குமே துல்லியமான கணக்கீடு தேவை படுகின்றது
E=MC2(square) கணக்கிட்டுதான் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்ப முடியுமே தவிர E~=MC2(equal or not equal) என்று கணக்கிட்டு ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்ப முடியாது.
கட்சிக்கோ நாட்டுக்கோ தலைவன் ஒருவன் இருந்தால் தான் நல்லது.
உதாரணத்திர்க்கு தமிழ்க காங்கிரஸ கட்சியை எடுத்து கொள்ளுங்கள்
கட்சியில் பல தலைவர்கள் இருப்பதால் அதன் நிலையை நான்கு உணராலாம்.
அதைப் போன்றுதான் 491 மதிப்பெண் எடுத்தவன் மட்டுமே வெற்றி வீரன்.
490 எடுத்தவன் தோல்வி அடைந்தவனாக கருத மாட்டான் அடுத்த தேர்வில் தான் 492 எடுக்க வேண்டும் நினைப்பான்.
ஒரு மதிப்பெண் குறைந்தால் தான் தோல்வி கண்டவனாக தன்னை உணரும் ஒருவானால் கண்டிப்பாக 490 பெற முடியாது.
77 மேல் பெற்றவர்களுக்கு மட்டும் பணி நியமனம் வழங்கினால் அது அநீதி என்றால் 55% எடுத்தாலே பாஸ் என்ற go வந்த பிறகும் அவர்களை விட்டு 90% மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவது அநீதி ஆகாதா?
இன்னும் ஒரு காமெடியான விஷயம்…..
DeleteTamil,English,Maths முதலான பாடங்களில் ஏற்கனவே தேவைக்கும் அதிகமாக தேர்ச்சி இருப்பதும் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதனால் எந்தவித பயனும் இல்லை(98%) என்பதும் எல்லாருக்குமே தெரிந்த ரகசியம்……ஒரு வேளை இந்த ரகசியம் இது வரையில் தெரியாமல் அல்லது புரியாமல் இருப்பவர்கள் மேலே கூறப்பட்ட கருத்தை படித்துப் பார்த்ததை மறந்துவிடவும்……..சூ…சூ….சூ…சூ….சூ….
Geography, Science போன்ற பாடங்களில் மட்டும்தான் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக நான் கருதுகிறேன்…..இவையாவும் எனது தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே….மாற்றத்திற்குட்பட்டதே……
நம் எல்லாருக்குமே தெரியும் Communal Rotation படி இந்த இரண்டு பாடங்களில் பணியிடங்களை 90 மதிப்பெண் பெற்றவர்களை வைத்து நிரப்பமுடியாது என்பது……எனவே இயல்பாகவே…. இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு சிறிதளவு வாய்ப்பு இங்கு மட்டுமே உள்ளது…..
அதுமட்டும் இல்லாமல் Zoology Botany போன்ற பாடங்களில் 52 weightage இருந்தாலும் கூட அவர்களுக்கு கண்டிப்பாக வேலை உண்டு என்பது....மிக மிக எளிமையான புரிதல்.....
அப்படி இருக்கும்போது 77 வாங்கியவர்கள் மட்டும் SAFE மற்றவர்கள் Wait பண்ணுங்க மிச்சம் மீதி இருந்தா கிடைக்கும் என்பது போல எந்த அடிப்படையில் செய்தி பரப்பப்படுகிறது.......?????
அன்பு நண்பர் மணியரசன் அவர்களே...நான் எந்த கேள்வியும் கேட்கவும் இல்லை...எதையும் நிரூபிக்க முயற்சிக்கவும் இல்லை....தயவு செய்து....மீண்டும் சொல்கிறேன் தயவு செய்து சிந்தித்து பாருங்கள்....நான் கொஞ்சம் மரமண்டை ட்யூப்லைட்....அதனால் ஏதாவது ஒளறிருந்தா மன்னிச்சுக்கங்க.......Please
DeleteARP sir,u r welcome to kalviseithi...keep giving ur valuable comments here...nd thanks for ur rep sir
DeleteHello Mythily Madam.....
DeleteThank You very much for your kind reply....
Am really honoured and happy that you have seen my reply there....
Anyway I usually don't interfere into others opinion and freedom....but your question and the sufferings of so many of my friends made me to share my doubt and feelings.....that's all....the above shared are the questions that i ask myself and trying to find what is in the mind of the government.... Please don't mistake me and enlighten me..because am also like you searching for answers to the above......
நண்பரே தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.இது விவாததிற்கான களம்.அதுதான் உங்களின் comment க்கு பதில் எழுதினேன். நான் நட்பாகத் தான் கேட்பேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
Deleteஉங்களின் A.R.P.SennaFebruary 27, 2014 at 1:11 PM comment மிக சரியானது இது சரியான கருத்து என்றே நானும் கருதுகிறேன்.
அன்பு நண்பர் மணியரசன் அவர்களே.....
Deleteஉங்கள் கருத்துப்பகிர்வுகளை படித்தபின் தான் எனக்கும் என் கருத்துகளை பகிர்ந்துகொள்ள விருப்பம் ஏற்பட்டது.....பல கருத்துகளை மிக அழகாக கூறியிருந்ததுடன்....உங்களை விமர்சித்தவர்களையும் புரிந்துகொண்டு நீங்கள் பதில் அளித்த முறை என்னை மிகவும் கவர்ந்தது......அதனால் உங்களை நான் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.நீங்கள் கேட்ட அந்த 1.05 PM கேள்வி மிகவும் சரியானதுதான்.....என்ன செய்வது....???Weightage, Reservation, Result...இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளத்தான் நானும் விரும்புகிறேன்....அதனால் தான் என்னால் கேள்வி கேட்க முடியவில்லை....வெறும் பகிர்வு மட்டுமே....
ஒண்ணு கவனிச்சீங்களா.......கடைசியா நீங்களும்......என்னை மாதிரியே கேள்விகளை மட்டுமே கேட்டிருந்தீர்கள்.......
What a small world!!!!!!!!
No Arp sir,nothing is wrong in ur commen t up to me....infact v need a neutral person with neutral comment here,so u hav to give comments freely...so far am watching u tat u r alwats neutral at anycost.....
DeleteThank You madam....for your understanding about my neutral stance.
DeleteInfact...being neutral is really dangerous...from the above comments... I have made myself quite a lot of opposers...(Those finished education before 15 years...newly passed....and who knows...many more....)
Anyway....am always happy if someone passes and gets a job as soon as possible....eventhough I couldn't get one......
Let the Lord bless all of us and make our path clearer and better soon....
sir,have u got anything about posting? after election oly ah? or any other news?
Deleteநன்றி நண்பரே! இந்த ஒரு சில பதிவுகளிலேயே உங்களின் முதிர்ச்சி( regarding that way of telling your opinion) தெரிகிறது.
Deleteநீங்கள் கல்விசெய்தி வலைதளத்திற்கு வரவேற்கப்படுகிறீர்கள்.
அன்பு நண்பர் மணியரசன் அவர்களே….
Delete76 weightage வாங்குபவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் 100 பேர் தான் வருவார்கள் என்று கூறியிருந்தீர்கள் இல்லையா….அந்த கருத்து மிகவும் சரியானது தான்…..நான் 68 க்கு மேல் வாங்குபவர்களே 100 பேர்தான்னு சொல்லுவேன் ஆனா அது அறிவியல் பாடத்துக்கு மட்டும் தான் பொருந்தும்….(அதாவது 68 கதை)
என்ன???? நான் வயசுக்கு வந்துட்டேனா????? I mean.....எனக்கு வயசாயிடுச்சா........???????
DeleteNOOOOOOOO.......
frnds intha kalvi valai thalathai serntha nanbargal yarum 2012 tet il 82-89 mark eduthavarkaluku salukai valanka vendum endra koorikai vaipathu illai elloroum padika vendum endru ithu pondra seithikalai veli idukirarkal ihu thavaranathu agum
ReplyDeleteஇதே கருத்தை தமிழக அரசும் TRB யும் பாிசீலித்தால் நல்லதே நடக்கும்.......
ReplyDeletePaper II. (5% relaxation details.)
ReplyDeleteAriyalur 361
Chennai 561
Coimbtr. 850
Cuddalr. 888
Dharmap. 1284
Dhindugl. 983
Erode. 1157
Kanyakmri. 668
Karur. 509
Krishnagri. 756
Madurai. 1257
Nagai. . 473
Namakkal. 893
Perambulr. 339
Pudukotai. 547
Ramanad. 459
Salem. 1570
Sivagangai. 406
Than jai. 892
Nilgris. 108
Theni. 642
Tiruvarur. 282
Tiruvallur. 616
Thoothukudi. 638
Trichi. 1086
Thirunelveli. 1194
Tiripur. 401
Tiruvannamalai. 1052
Vellore. 994
Vilupuram. 1261
Virudhunagar. 984
------------
Total. 24651
------------
Sir, super .....
DeleteBy
Perumalshanmugam
Appadiyae paper1 details podunga usefull ah irukkum...
நன்றி பாடவாரியாக விவரம் தெரிந்தால் தெரிவிக்கவும்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSri sir i m 72 wtg eng .bc . 10 .8.1986.pls if you tel any chance already cv finished
ReplyDeleteFriend,
DeleteDon't worry, You will get appointment
valga valamudan
TRB க்கே தெரியாதுங்க....நான் எம்மாத்திரம்..
Deleteஆனா ..76 விட குறைவா இருந்தால் கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்பதே நல்லது...இப்போதைய நிலையில் பணிநியமனம் என்பதே ஒரு கனவு போல் தான் உள்ளது....இருந்தாளும் எதிர்பார்ப்போம்....கிடைக்கும் என்று நம்புவோம்...ஆங்கிலத்தில் அதிக காலி இடங்கள் உள்ளது....நம்பிக்கையுடன் இருங்கள்...வாழ்த்துக்கள்.....
Thank u.all the best for yours manohar&sri
DeleteThank u all the best for yours manohar& sri
DeleteTHIS IS THE ONLY WAY FOR GOVT. TO RECTIFY THEIR WRONG DECISIONS TAKEN IN THE TET EXAM. HENCE THE GOVT & TRB SHOULD ARRANGE FOR GIVING APPOINTMENT FOR THOSE CANDIDATES WHO SECURED MORE THAN 77 WEIGHTAGE MARKS.
ReplyDeleteHello first 90 & above edutha ellarukum job podatum after that fill all others
ReplyDeleteAccording to the natural justice first priority should be given to the candidate scored above 82 in 2012. Second preference May be given to 2013 candidate having above 77 weightage.
ReplyDeletesir itha 2013 tet examuku munn seithu irrukanum. now cv mudithuvitu ippa sonna naalava irruku
Deleteis too late. etha eppave seithirukka vendiyathu.plz do somting
ReplyDeletedon't want separate by % wise in first cv finished candidates please 2012 candidates if govt give please get your job its ur's only even am also 82 last year english
ReplyDeleteThank u sir but kadavul enna nensikurarunnu theriala azhugai than varudu...........
ReplyDeleteis too late. etha eppave seithirukka vendiyathu.plz do somting
ReplyDeletePodalam but wegtg cases iruke?atha kaaranam katuvanga.
ReplyDeletenan pap 2 english la weight-age 69 vangi irukan enaku job kidikummaaaaaaaaaaa
ReplyDeletefor tet updates click this https://www.facebook.com/groups/teacherstvmalai/?fref=ts
ReplyDeleteஆசை இருக்கலாம் பேராசை இருக்கக் கூடாது..எதன் அடிப்படையில் weightage77க்கு மேல் இருப்பவர்களுக்கு trb வேலை வழங்க முடியும்.. இட ஒதுக்கீடு&பாட அடிப்படையில் வேலை கொடுப்பது கடினம்.. வேண்டுமென்றால் முதலில் cv முடித்தவர்களுக்கு final list வெளியிடலாம்.. அதுவும் இட ஒதுக்கீடு&பாட அடிப்படையில் வெளியிட்டால் 8000 பேருக்குக்கூட பணி வழங்க முடியாது ஆதலால் இக்கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, தவறு இருந்தால் மன்னிக்கவும்
ReplyDeletes its true,tetla above 90 vangi,wtge 76 vanguna nangaellam ena porathu nangalum kastapatu uyira kuduthuthan pass pannirukom..76 na abive 90 um ippa pass pannavangalum equal ah? ennapa partiality idhu cv finished candidates ellarukum job pota podanum illana poda kudathu...
DeleteY brother avargalavadhu sandhosapadatum.pg exam 2013 trb tamil major ku mattum appoinment pottangale.ellorukum velai kidaikum.2012 tet la pass ana 152 peruku last week job koduthanga.trb no more excuse nu solluvanga.approm avangale koopitu kodupanga .aasiriyargalukkul poramai vendam
DeleteCV last date 28.03.2014 for paper 1
ReplyDeleteSecond grade teachers had been appointed based on senioriry in 2012. Also more post were vaccanct afterappointing above 90 candidate in paper 2
ReplyDeleteatleast ipdiyathu posting poduratha start panunga...
ReplyDeleteSir neenga 77 above job venamnu kekringale matha below 77 saniyasam poradha Yenga epadi selfisa think panringa
ReplyDeleteநண்பர்களே வணக்கம்.
ReplyDeleteநான்தான் மணியரசன் எழுதுகின்றேன். நான் இதே கட்டுரை 3 தினங்களுக்கு முன்பு இதே கல்விசெய்தியில் எழுதிய பொழுது ஏகப் பட்ட எதிர்ப்புகளும் வரவேற்புகளும் ஒரு சேர வந்தன.
இப்பொழுது அதே கட்டுரை கல்விசெய்தி வாயிலாக வந்துள்ளமையால் நானும் எனது ஆதரவாளர்களும் மகிழ்கின்றோம்.
அன்பு செல்வி அக்கா எனது கட்டுரையை விமர்சனம் செய்தீர்களே, உன் கற்பனை படியெல்லாம் எதுவும் நடக்காது என்று சொன்னீர்களே.இதே கற்பனையை கல்விசெய்தியும் ஆதரித்து உள்ளார்களே அவர்களையும் விமர்சனம் செய்வீர்களா?
நான் எழுதிய பொழுது என்னை selfish என்று திட்டியவர்கள் இந்த கட்டுரைக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்?
இந்த முறையில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதனாலயே தான் இந்த கட்டுரை கல்வி செய்தியும் வெளியிட்டுள்ளது.
உண்மையில் என்னை யார் selfish என்று திட்டினார்களோ அவர்களே உண்மையான selfish ஆவார்கள்.
ஏனெனில் ஒரே நேரத்தில் cv முடித்து விட்டாலும் ஒருவேளை 77& above weightage பெற்றவர்கள் பணி நியமனம் பெற்று விட்டால் அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. அதே சமயம் 82-89 பெற்றவர்களும் இவர்களுடன் பணி நியமனம் பெறுவதை இவர்களால் பொறுத்து கொள்ள முடியாது.
இப்பொழுது சொல்லுங்கள் அவர்கள்தானே உண்மையான selfish.
2000,2001 போன்ற ஆண்டுகளிலேயே 1050 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று மெரிட்டில் dted,B.ED.முடித்து விட்டு இன்னும் இந்த வேலையை நம்பி எத்தனை பேர் ரத்த கண்ணீர் வடிக்கிறார்கள்,எத்தனை குடும்பங்கள் காத்திருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?
இது போன்ற ஒரு முறையில் பணி நியமனம் வழங்கினால் 77% கீழ் பெற்றவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதை சுட்டிக்காட்டுங்கள்.
அதை நாங்கள் வரவேற்கின்றோம்.
இப்பொழுதாவது உணருங்கள் எங்கள் பக்கம் நியாயம் இருப்பதை.
நான் இந்த கட்டுரை கல்விசெய்தியில் வெளியாகிவிட்டதால் உடனடியாக trb 77& above பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க போகிறார்கள் என்று சொல்லவில்லை.
அதை நாங்கள் நன்றாக உணர்ந்திருக்கின்றோம்.ஏனென்றால் நாங்கள் குருட்டு நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல.
அன்புடன்
மணியரசன்
.8489306424(vodafone)
9543342977(reliance)
நண்பரே இதில் நாம் சொல்லி ஒன்றும் ஆகபோவதில்லை...இங்கு 77+ பெற்ற அனைவரும் தங்கள் இடத்தை உறுதி படுத்தி கொண்டோம் என்பதே மகிழ்ச்சியான விஷயம்...காத்திருப்போம்...பலன் உறுதியாக கிடைக்கும்.....
DeleteSariyaga sonnai nanpa....
Deleteஅதே 2000&2001 ல் படித்தவர் அனைவரும் 77க்கு மேல் இருப்பார்கள் என நினைக்கிறீர்களா?அவர்கள் 77க்கு கீழ் இருந்தால் இரத்தக்கண்ணீர் வடிக்க மாட்டார்களா? உங்களுக்கு வந்தா இரத்தம் அடுத்தவங்ளுக்கு வந்தா தக்காளி சட்னியா?
Deletemani arasan avargale nanum physics 81 cutoff enaku velai kidaikum andru ethanaiyo per ungalai comment seyya anbuselvi oruarai matum parthu neengal kelvi ketpathu avar meethu ungaluku ulla kazhpu unarchiyai katugirathu
Deleteithu kalviseithiyin oru guess news than trb news illai
tet mark matum vaithu final vatihu mark poda vendum endru sonnal ungalai nangal kelvi ketkalama
seekiram 2012 relaxed candidates ku alaipu vara pogirathu preference varum ungaluku job kidaikum endu kalviseithi il potatharkaga selfish aga think panni aged persons pathipathai santhosamaga varaverpu kodukirer
DEAR KALVISEITHI ADMITR NEENGAL INTHA NEWS PUBLISH PANNATHAL NIRAIYA AGED PERSONS DEPRESSION BP ENA KASHTAPADUVARGAL SILA SELFISH SONNATHAL ITHAI VELIYITA NEENGAL INTHA NEWS VAPOUS VANGA VENDUM TRB NEWS AND PAPER NEWS MATUM PUBLISH PANNA VENDUM ENDRU REQUEST PANNUGIROM
ENNODA MARK PHYSICS CUTOFF 81 TET 116
loges waran சார் இதில் ரத்தகண்ணீர் இனி தான் வடிக்க வேண்டுமா...எங்களுக்கு எப்போதோ வந்து விட்டது...இதில் 77+ எடுத்தவர்களுக்கு இப்போது சலுகை பெற்றவர்கள் போட்டியில்லை...அவ்வளவு தான்....உறுதியாக நாம் அனைவரும் ஒன்றாகத்தான் பயணிப்போம்...சந்தேகம் இல்லை...
DeleteManiyarasan neenga lord maari comnt pannathinga neenga ktkarathu niyaaiam than bt atha aduthavanga manasa kastapaduthatha maari kealunga fst Sri sir ta poi yepti comnt pannanumnu kealunga
Deleteஏங்க இப்படி நான் என்னங்க செஞ்ச உங்களுக்கு...இப்படி கோர்த்து விடுறீங்க...நண்பரே இதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை....
DeleteMani sir your saying 82-89 is = to 90 and above 90 ? if not why your saying its really good we are all passed as per rule of prospect . in above 90 also there are some low % like below 66% also and 82-89 pass edutha some person are coming more than that . then what is the different between hard work and less work upto 2nd feb 13 they are fail now they coming over cross the real passed person no logic
Deleteதிரு.சிவக்குமார் அவர்களுக்கு வணக்கம்.
Delete1)முதலில் நீங்கள் weightage 81 ஆக இருக்க முடியாது என்பது யூகம்.
2) அன்பு செல்வி அவர்கள் என்னை விட மூத்தவர்.அவரிடம் நான் நாகரீகமாகத் தான் கேள்வி கேட்கிறேன். உண்மையில் அவர் மட்டுமே என் கேள்விக்கு பதில் அளிக்க அதிக தகுதி அ முதிர்ச்சி பெற்றவராக கருதுகிறேன்.சுருக்கமாக சொன்னால் அவர் எனக்கு சகோதரி போன்றவர்.
3) ஒது ஒரு ஊகம் தான் என்று நானே குறிப்பிட்டு உள்ளேனே! நீங்கள் என்ன சொல்வது. நான் யூகித்தால் அது தவறு.கல்விசெய்தி யூகித்தால்
அது கட்டுரையா?
4)tet மார்க் வைத்து போட்டால் நான் இன்னும் சந்தோஷம் அடைவேன்.
my enroll no 13TE52202446
5)இதில் நான் selfish என்று சொல்வதற்க்கு தகுந்த ஒரே ஒரு காரணத்தை கூறுங்கள்
6) வல்லவன் வகுத்ததே வாய்க்கால். இங்கு நாங்கள்தான் வல்லவன்.
நாங்கள் வகுக்கும் வாய்க்காலிலே தண்ணீர் வரும்.
நீங்கள் வகுக்கும் வாய்க்காலில் தண்ணீர் என்ன கானல் நீர் கூட தென்படாது.
சதீஷ் முதலில் நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் பிறகு எனக்கு அட்வைஸ் பண்ணலாம்.
Deleteநான் lord அல்ல நீங்கள் lord ah?
சகோதரி உமா நீங்கள் சொல்வது உண்மைதான்
90& above பெற்றவர்களில் சிலர் 66% பெற்று இருப்பதும் 82-89 பெட்ர்வார்களில் சிலர் 66% விட அதிகமாக பெற்று இருப்பதும் உண்மைதான்.நான் அதை மறுக்கவில்லையே!
77&above பெற்றவர்களுக்கு தற்போது "முதல் கட்ட இறுதி பட்டியல் " என்ற பெயரில் final list விட்டால் மற்றவர்கள் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப் படுவார்களா? என்பதுதான் கேள்வி.
Kandipa affect avanga maniyarasan sir, 82-89 edthavanga matum ila, above 90 eduthu, weightage below 90 vechurukavangalum affect avanga..
DeleteIdae karuthai naanum koorinaen.. Edhirkirargalae thavira yetru kola vilai.. Naan thavaraga comment podugiraen endru pattam veru..
இல்லை நண்பரே ஒருவர் கூட பாதிக்க பட மாட்டார்கள். ஏனெனில் தமிழக அரசு இட ஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையிலும் weightage அடிப்படையிலும் பணி நியமனம் வழங்குகிறார்கள்.
Deleteஅப்படி இருக்கும் பொழுது யாரும் பாதிக்கப் பட மாட்டார்கள்.
82-89 பெற்றவர்களையும் சேர்த்து பணி நியமனம் வழங்கும் பொழுது கூட weightage 88,87,86,85,..............77,74 என தான் பணி நியமனம் வழங்குவார்கள்.
ஒருவேளை 80 மதிப்பெண்ணோடு காலி பணியிடங்கள் முடிந்து விட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது.
திரு மணியரசன் சாரி வல்லவன் அவர்களே,எவன் எக்கேடு கெட்டால் என்ன எனக்கு நடக்க வேண்டியது மட்டும போதும் என்ற எண்ணம் இருந்தாலும். அதை தயவு செய்து உங்கள் மனதிற்குள் வைத்துக் கொள்ளுங்கள்.நீங்கள். வெளியிடும் மற்றவர்கள் மனதை பாதிக்காதவாறு சொல்வது உங்கள் பொறுப்பு .நீங்கள் உங்களை வல்லவன் என்று நினைப்பது தவறல்ல,ஆனால் மற்றவர்களை இயலாதவர்கள் போன்று கூருகிறீர்கள்.இது எங்களைப் போன்றவர்களை காயப்படுத்தும் என்று 77 and above weightage எடுக்க படித்த படிப்பின். மோ. மூலம் உங்களுக்கு புரியாதா?நமக்கு மேல் இறைவன் இருக்குறா இருக்கிறான் அவனே வல்லவன் என்பது என் கருத்து.இந்த அரசை நம்பி யீ நீங்கள் அதிகம் பேசாதீர்கள்.அரசு எந்திரம் எப்படி கவிழ்க்கும் என்பது உங்களுக்கு தெரியும்.எல்லோரும் சுயநலவாதிகளே,ஆனால் மற்றவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக வெளிப்படுத்தும் உங்கள் சுயநலம் or சுய உரிமையை வெளியிட வேண்டாம்.ஏதேனும் நல்ல தகவல் கிடைக்காதா. ததால் என்ற ஏக்கத்துடன் இந்த வலைத்தளத்தைப் பார்க்ககிறோம்.நான் சராசரி weitage 73 (chemistry)உள்ளேன் .இவ்வாறு 77 abov wtge க்கு மட்டும் நியமணம் வழங்குவது எங்களைப் போன்றோரை கிழித்து குழி தோண்டி புதைக்கும் செயல்.கு இரக்கமற்ற. தாயுள்ளம் கொண்ட இந்த அரசு அதையும் செய்யலாம்.அஅவ்வாறு. நடந்து நீங்கள் மட்டும் ப நி ஆணை பெற்றால் எங்களைப் இயலாதவர்கள் சார்பாக கண்ணீருடன் வாழ்த்த தயாராக. உள்ளேன்.
DeleteExcuse me Sir. Maniarasan idea only correct. He is not asking only job for above 77 wtg. Below 77 also going to get job, but why not the govt announce the first list of selected candidates. That's' only he asking. Those who got below 76 wtg u fight against relaxation announced after cv not with him.
Deleteநண்பர் ராஜ் அவர்களுக்கு வணக்கம்.
Deleteநான் யார் எக்கேடு கெட்டாலும் பரவா இல்லை நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான் அல்ல.
நான் என் கருத்தை வெளியிடும் முறையில் நீங்கள் புண் பட்டிருந்தால் என்னை மன்னிக்கவும்.
இது சும்மா ஒரு கருத்து கணிப்புதான்.
நீங்கள் ஏதேனும் நல்ல செய்தி வராதா என்ற ஏக்கத்துடன் இந்த வலைதளத்தைப் பார்வையிடுவதாக சொன்னீர்கள்.
இந்த வலைதளத்தை பார்வைடுபவர்கள் அனைவருமே அந்த நோக்கில் தான் வருகிறார்கள்.நாங்களும் அது மாதிரிதான்.
சரி உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்கிறேன். 82-89 பெற்றவர்களில் 76 வாங்குபவர்கள் அனைத்து பாடங்களும் சேர்த்து அதிக பட்சம்100 கூட தாண்டாது.
துறைவாரியாக பிரித்தால் அதனால் உங்களுக்கு எந்த பெரிய பாதிப்பும் இருக்காது.
75 மதிப்பெண்ணை 82-89 பெற்றவர்களால்( தாள் 2) பெற முடியாது.
74 மதிப்பெண்ணும் உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாய் இருக்காது என்றே கருதுகிறேன்.
அதனால் 73 பெற்ற உங்களுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இருக்காது என்பது கருத்து.
உங்களுக்கு பணி கிடைக்க நானும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஏன் இவ்வளவு தெளிவாக எழுதுகிறேன் என்றால் உங்கள் வரிகளில் மிக ஆழமான ஒரு வலி தெரிகின்றது.
அதே வலியுடன் தான் நான் மட்டுமல்ல tet தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் உள்ளனர்.
அவனின்றி (இறைவன்) ஓர் அணுவும் அசையாது- உண்மைதானே.
நண்பரே இதில் 77+ பணிநியமணம் கொடுத்தால் உறுதியாக யாருக்கும் பாதிப்பு இருக்காது என்பது என்கருத்து ...இதை நான் ஏற்கனவே சொன்னேன்...ஆனால் அதை பின்பு மாற்றி கொண்டேன் என்பதும் உங்களுக்கும் தெரியும்...
Deleteஇப்போதைய நிலையில் பணிநியமனத்துகான காலி இட விவரங்கள் தெரியாத பச்சதில் இதற்க்கு தெளிவான முடிவு எடுக்க முடியாது...
இதில் 77+ கணக்கீடு என்பது ஒரு வேலை பொது பிரிவில் இடம் பெற்றால் நல்லது...ஆனால் அது இட ஒதுக்கீட்டு பிரிவில் வந்தால் இதிலும் பாதிப்பு இருக்காது தான் ஒரு வேலை பணியிடம் குறைவாக இருக்கும் பட்சத்தில் sc, st பிரிவில் ஒரு தீர்க்கமான முடிவை சொல்ல முடியுமா...இங்கு ஏற்க்கனவே 400 பணியிடங்க நிரப்பபடாமல் உள்ளது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்
சரி 2012 ல் 5% அறிவிக்கும் போது இதன் நிலை.... எப்படியிருக்கும்...கொஞ்சம் சிந்தியுங்கள்...இதில் 2012க்கு முன்னுரிமை தரவேண்டும் என்று வரும்...அதை விடுங்கள்...
இந்தமுறை ஏன் சாத்திய படாது என்று சொல்கிறேன்....இதில் ஒருவர் மற்றவர்களுக்கு முன் பணியில் சேர்ந்தால் அவர் மற்றவர்களை விட பணிஉயர்வு பெறுவதில் முன்னுக்கு வந்து விடுகிறார்...இதுவே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும்...இதை யாரும் ஏற்க்க மாட்டார்கள்...இதற்காகத்தான் பணிநியமனம் என்பது அனைவருக்கும் ஒரே நாளில் இது வரை இருக்கிறது...
அதுமட்டும் இல்லாமல் இதுவரை அரசும் வெயிட்டேஜ் கனகீட்டு முறைக்கு பதில் சொல்லாமல் காலம் கடத்துகிறது...இதில் ஒரு மாற்றமும் ஏற்படாது என்பது தான் ஏன் நிலைப்பாடு...ஆனால் இதனை மீறி வெயிட்டேஜ் முறை கொண்டு பண்ணிநியமணம் என்றால் இதில் தடையாணை வாங்குவார்கள்...தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு வேண்டாத வேலையை யாரும் செய்ய மாட்டார்கள்....
ஆனால் ஒன்றை மட்டும் யாரும் உறுதியாக மறுக்கவும் முடியாது...தடுக்கவும் முடியாது...இங்கு 77+ என்பவர்களுக்கு போட்டி என்று வருபவர்கள் 77+ மட்டுமே இதில் 82-89 மூலம் எந்த பாதிப்பும் இல்லை...இதனால் நாம் நம்மிடத்தை உறுதி படுத்திகொண்டோம்...இதுவே எனக்கு மகிழ்ச்சிதான்....
இதில் தவணை முறையில் போடுங்கள் என்ற கருத்தை கூட நான்சொல்லியிருந்தேன்...ஆனால் அது கூட இங்கு பிரச்சினை தான்...
trb ஆகா ஒரு முடிவுக்கு வரும் வரை..நீதிமன்றத்தை நாடுவதை விட... இங்கு எதுவும் செய்ய முடியாது...ஆனால் இந்த விசயத்தில் நீதிமன்றத்தையும் அணுக முடியுமா என்று தெரியவில்லை...
இப்போது சொல்லுங்கள் நான் எப்படி உங்கள் கருத்து படி உறுதியானநிலைப்பாட்டை பெற முடியும்...
நீங்கள் இதை படித்தும் உறுதியாக உள்ளீர்களா என்று சொல்லுங்கள்....
மாண்புமிகு நீங்கள் கடைசியாக சொன்ன கருத்தை நான் ஏற்கிறேன்..இவ்வளவு பிரச்சினைக்கும்&கால தாமதத்திற்கு காரணம்....இதுதான்(5%)...இதற்க்கு நீதி மன்றத்தில் பதில் வந்தால் நல்லது.....
DeleteManiyarasan anna, i didn't find anythng wrong wt ur comment. bcoz, neenga unga opinion ah' solringa. bt. u pls thnk abt 1 thng anna.... ipo case poatruka 89 TET mark ulluvunga suppose 90 aanaanga na' avunga weightage 82 varaikum vara chance iruku. apo ena na' panradhu? so, no other go... other than, we hav 2 wait anna. my wtg s 84. i too hav 2 wait
Deleteidhuku best solution...ALL cv finished candidates ku' 1st final list podanum. recruitment process nadakanum. bcoz, TET la' 82-89 eduthavungalukum, 90- 150 eduthavungalukum oru differenue kaatanum. ri8? GO ennaiku pass aacho, annaiku irundhu thaan effect. apdi paartha, 60% edutha thaan pass'ndra GO thaan 1st vandhadhu, exam announce pannum podhu, result varumpodhu, CV nadakum podhulam irundhadhu
Deleteசகோதரி கலா,
Deleteஏற்கனவே 89 பெற்றவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள்.அதனால் சிலருக்கு கூடுதல் மதிப்பெண் கிடைத்தது.
அதன் பின்பு re-result வெளியிட்டார்கள்.என்பதை மறக்காதீர்கள்.
re-result வெளியிட்டதின் மூலம் 87 பெற்று இருந்தவர்களில் சிலர் 89 பெற்றார்கள்.இப்பொழுது அவர்களே 90 பெறவேண்டும் என்ற நோக்கில் திரும்பவும் நீதி மன்றத்தை நாடி உள்ளார்கள்.
நீதி மன்றத்தில் வழக்கு இருக்கும் பொழுது எதர்க்காக cv நடத்தினார்கள்?
ஏன் இப்பொழுது 82-89 பெற்றவர்களுக்கும் cv நடத்த திட்டமிட்டுள்ளார்கள்?
இதே போன்றுதான் 2012 பணி நியமனத்தின் போதும் பலர் நீதி மன்றத்தை நாடினார்கள்.அதற்காண judgement இப்பொழுதுதான் வந்தது.
அவர்களுக்கு 4 நாட்களுக்கு முன்னாடிதான் பணி நியமனம் வழங்கினார்கள்.
அதைப்போல 2014 tet தேர்வின் போது அவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கலாமே!
2012 ல் தொடங்கப் பட்ட வழக்கே இன்னும் உள்ள நிலையில் இப்பொழுது தொடங்கப் பட்ட வழக்கு எப்போது முடிவுக்கு வரும்?
அந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை காத்திருக்க சொல்ல சொல்கிறீர்களா கலா?
அப்படியென்றால் நீங்கள் 2015 கூட பணி நியமனம் பெற முடியாது.
hai frns ........? is it true news? new posting chances? or this news is just a suggestion. or by whom? who suggested this idea? govt ? pls anyone reply......
ReplyDeleteமீண்டும் ஒருமுறை சரியாக படித்து பாருங்கள்..நம்மிடம் கருத்து கேட்டுள்ளார்கள்....
DeleteSir 77 above lam kekringa yela problathukum pona erupomnu matum solringa apo below 77 yeduthavanga saniyasam poradha nala selfish sir yelorum
ReplyDeletecut off 77 ku mel ullavargaluku mattum than pathippa? appo nanga 90 mark edutha engaluku pathippu ellaiya? nangal yenna pavam seithom?
ReplyDeleteநண்பரே இது ஒன்றும் அறிவிப்பல்ல...கருத்து கேட்டுள்ளார்கள்...அவ்வளவு தான்..இப்போதைக்கு இறுதி பட்டியல் வந்தாலே பணிநியமன ஆணை வழங்குவார்களா என்பது சந்தேகம்..இதில் என்ன வருத்தம் வேண்டி இருக்கு....
DeleteSri sir neenga nadu nilya soldringanu nenachen bt neengalum 77 ku support panringa
Deleteஇதல நான் என்னங்க ஒரு தலை பட்சமா சொல்லியிருக்கேன் ..புரியலைங்க...கொஞ்சம் என்னனு சொல்லுங்க...திருதிக்கறே...
DeleteHello mr .maniarasan ne mark yeduthruka k bt matravargala nenaithu par (below 77) yena ungaluku dhan kanavugal eruka nanga lam yena unarci atravargala
ReplyDeleteநான் அவ்வாறு சொல்ல்வில்லை நண்பரே,
Deleteவாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்
என்று பாடிய வள்ளலாரின் வரிகளை படித்து விட்டு மனிதன் வாடுவதை வேடிக்கை பார்க்க நான் மிருகம் அல்ல. மனிதன்
இந்த செயல் முறையினால் யாராவது பாதிக்க படுவாரானால் சொல்லுங்கள்.
அதை தவித்து தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல் உரையாட வேண்டாம்
maniyarasan nanbare, weightage 75%, eduthavarkalum pathppu illai thaane, appa avangalukkum job podalamanum sollunga... nangalum vanthalum varuvoam.
Deletefor example
36+10+15+15=76,,,,,36+10+12+12=70
36+10+15+12=73,,,,,36+10+8+15=69
36+10+15+8=69,,,,,,36+10+12+8=66.......................................etc
82-85 பெற்றவர்கள் யாரும் 75% பெற முடியாவிட்டாலும் 76 பெற முடியுமே நண்பரே!
Deleteநடுவில் உங்களுக்கு 76 சிக்கலாய் உள்ளதே.
எனக்கு தெரிந்து சேலத்தில் ஒருவர் 76ல் உள்ளார்..........
DeleteIntha karuthai enal etru kolla mudiyathu, Mudinthal TET 2013 CV mudithavarkalukku final list padi counselling vaikkattum.. why this partiality..
ReplyDeleteThere is no selfish. Above 77 wtg peoples are not affected in this relaxation. Why dont govt start the appointment process.
ReplyDeleteநன்றி நண்பரே உங்கள் கருத்தை வரவேற்கிறோம்
DeletePlease remove this argument..Already suffer..ethula 77 below 77..What is this..?,,,
ReplyDeleteI think 77 & above weightage comes under unreserved category.so there is no brblm for reservation area.dis s my opinion.is this crct?
ReplyDeleteYes u r correct... 80 n above open'la kidachrum... reservation'ku pathipu irkathunu I tnk... actual'a 76-80 kulla than niraya povanganu I tnk...
Deletetnpsc typist answer key published
ReplyDeleteஎந்த வலை தளத்தில் என்பதையும் சொல்லிவிடுங்கள்....உதவியாக இருக்கும்....
Deletetnpsc typist exam for me 112 questions correct any chance?
Deletetnpsc.gov.in
Deletehow many member pass in tamil major paper 2
ReplyDeletepls first publish final list for cv finished candidates and do something
ReplyDeleteIt's correct..
DeleteMY TET WTG 72 CHEMISTRY MAJOR AGE 45 BEd MUDITHU 20 YEARS ENGA NILAMIYA YOSIYUNGAL
ReplyDeleteI think there is some prob becouse of tamil medium students...!
ReplyDeletepaper 1 wtge 79 and paper 2 wtge 77(maths), bc.... any chance ....
ReplyDeleteHai friends...ethugu ungalugulla fight panringa .nama eppa fight panranala onnum agaporathu ella friens...ple dnt fight
ReplyDeleteWE ARE TEACHERS....
THAMBI TEA INNUM VARALA
ReplyDeleteSir... Sir somebody drink your TEA......
Deleteitha kulappamana tet thevaiya?
ReplyDeleteAppothu tet el 90 kku athigama eduthu below 76 wgt vaithu erukkum engalaip ponravargalin nilai yanna?
ReplyDeleteMr. Sri i keep following your comment which is reliable... Paper 1,MBC, DOB: 25.05.1988 Wtge 76 Medium of instruction: ENGLISH. Can i get job this time? If any one know can provide your valuable comment....Thanks..
Deletemam usha i long to ur catagory i feel very bad amma has to look after our lives.. i oppose this
DeleteRPP உண்மையில் எனக்கு தெரியாது...உங்களது மதிப்பெண் கொண்டு பார்த்தால் வாய்ப்பு இருக்கலாம்....
Deletesorry mam belong spelling missed
Deletesorry mam belong spelling missed
DeleteSamiba kalamaga nammudiya 1 varuda uzhaippu veenagi vittatho yanna ninaikka thoondrukirathu.Yaarukku yanna pathil sollvathu entha arasu oru thidamana mudivirkku varamal namai pondravarkalin vazhvil vilaiyadugirathu.Job undu allathu ellai yanna therinthal adutha velaiyavathu parkkalam.
Deleteஉண்மைதான் சகோதரி.இவர்கள் உண்டு அல்லது இல்லை என்று கூறிவிட்டால் நாம் அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்து விடலாம்.
Deleteஇவர்கள் நம்மை ஊசல் குண்டு நிலமையிலேயே வைத்து இருக்க நினைக்கிறார்கள். ஏதேனும் ஒரு பக்கம் ஒதுக்கினால் நல்ல இருக்கும்.
இன்னும் 3 மதத்திற்கு இந்த ஊசல் குண்டு உறுதியாக நிற்காமல் ஆடிக்கொண்டுதான் இருக்கும்...3 மதத்திற்கு பின் அது நிற்குமா இல்லை..ஆடிக்கொண்டே இருக்குமா...யாரறிவார்..
Deletedont spread rumour like dis...give job tto all cv finishd candidates
ReplyDelete75% edutha nanga enna panrathu ketkara?
ReplyDeletewaitage முறையில் முதலில் மாற்றம் தேவை, என்று பிரிய வதனா தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.நான் physics100mark.but waitage75.
ReplyDeleteஆனால்82மதிப்என் எடுத்தவர் 40+36என்றால்76.
60%மதிப்பென் எடுத்த நான்75waitage. 55%மதிப்பென்எடுத்தவர்76waitage.
எனக்கு வேலை இல்லை என்றால்,82மார்க் எடுத்தவருக்கு வேலை என்றால் பெரிய முரன்பாடு வரும்.வெயிட்டேஐ் முறையில் மாற்றம் தேவை.60சதவித்தினருக்கு முதலில் selection list போட வேண்டும்.தகுதி உள்ள ஆசிரியர் பாதிக்க கூடாது.வ ஆனா CUT-OFF 77மெபக ேம எதவக வேலை என்பது ஏற்க்க முடியாது.
Why kalviseithi did not hear opinion like this for 2012 candidate
ReplyDeleteApproxmatively paper 2 passed candidates in 2013 TET
ReplyDeleteSUB:OLD+NEW=TOTAL
TAM: 4100+6000=10100
ENG: 5200+7500=12700
MAT: 3100+4500= 7600
SCI : 1750+2500= 4250
HIS: 2750+4100= 6850
TOTAL: 16900+24600=41500
1. ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற,
ReplyDelete(டி.இ.டி.,), தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை மதிப்பெண் தளர்வுக்குப்பின், தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும்,
39 points valanga vendum
2. Weightage kanakiduthalil HSc marks variation (science group, art group and vocation group) irupathal Paper-2 calculation ill Degree & B.ED mattum kanakida vendum
(OR)
HSc ku matraga Seniorty waiting periods kanakidavendum ,
1-2 years= 2 points
3-4 years= 4 points
5-6 years= 6 points
7-8 years= 8 Points
9-& above=10 points Valanga vendum
3. Tharpoluthu TNTET eligibility qualify ana candidates Ku ethir varum BT Recruitments I'll First preference valanga vendum
valangi AMMA avargal GO veliyida vendum
* intha korikaigalai parisilithu udanpadubavargal thangal PC tamil font kondu manuvaga upload seiyungal athai viruppam ullavargal min. 10,000 member intha manuvai email to CM ku anuppuvom
AMMAVIN gavanam nam manuvin meethu kanivudan parisilipar enru nambuvom
Yenenral appoluthu than election meethu nam gavanam thirumbum
boss 55-60% ku 39 கொடுக்கச் சொன்னா அப்படியே 65-70% ku 45
Delete75-80ku 51
85-90% ku 57 கொடுக்கச் சொல்லங்க.. உங்க கணக்கு படி பாத்தா 95-100% ku 63 கொடுக்க வேண்டி வருமே.. 60க்கு 63 ஆ super calculation
amam. 63 varudhu. Ithil kavanam thevai
DeleteThe weightage chart should not be recommended by any one. This chart is not prepared by Educationist or experience teachers only four men committee instantly, not discussed any one. In this chart the Age group from 21 to 58 yrs are measured equally. Is it equal for all the categories ?. Some studied from govt schools in rural background of 10 or 20 years back. Do you agree one who completed B.Ed in 1993 is equal to the person who completed B.Ed in 2006 onwards ?. In those days scoring 60 % marks in +2 and degree was an excellent person only. The Age old teachers passed after two decades and their weightage is less than 72 when Govt conducted TNTET , abolished seniority . Are you happy now?. Definitely you all will get job, the candidate whose weightage is more than 77. EXCELLENT request.
ReplyDelete90 & above 90 mark score pannavangaluku Job kodukka solli request pannunga OR again Trb vaikka solli kalunga Boss
Delete100percent true govt kalviseithi has to notice this keenly
Deleteநான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
ReplyDeleteprabhu sir approxmatively give vacancy list also.pls
ReplyDeletePass panna anaivarukum yen trb vaithu select pannakudathu
ReplyDeletemarupadiyum muthala iruntha...........ayyyyo
Deleteinnum pg list varavae illa athukula marumadiyuma
DeleteVasanth ram, sir pls.... pls, neenga oru pudhu confusion ah' kondu varadhinga. avungaley,epdi naal kadathuradhu nu' paathutu irukaanga. idhula, neenga vera? u pls stop passing comments like ths
DeleteWeightage chart will not give real judgement
ReplyDeleteKalviseithi niruvar avargalakku vanakkam, 12th marks, degree marks, B.ed marks Athigam yeduthu TET Il 82-89 yeduth iruppavarathu weitage 36
ReplyDeletePlus matra weitage aproximate 40 yena karuthil kollavum, 12, degree, B.ed marks yeduppathu easy (age 18-24) aanal TET il ageyo (above 24-57age)Ithil yeadukkum ovovoru (oru oru marks miga miga kadinam) athu mattum illamal 12, degree, B.edil paditha text book vida TET il padikkum text books athigam, perumalavu teachers seitha vealai vitu TET kku padithu tharpothu nadu theruvill nirkirargal so, TET MARKS oru oru marks kanakkil yeaduthukondal yearukkum problem varathu ithanai TRB kku thelivupaduthungal nandri
அதாவது 150+40+5+5(கடைசி பதிவு மூப்பு &பணியனுபவம்)
DeleteYes, intha calculation ok, TNPSC - qtn wise mark koduthu selection panranga
DeleteVERY GOOD KALVISEITHI NEWS FOR ABOVE 77% CANDIDATES.
ReplyDeleteNOW A DAY VERY
AFFECT FOR TET PAPER 1 AND PAPER 2 STUDENTS. JUST HOWEVER ISTLY WEIGHTAGE SYSTEM CUTOFF STARTS FROM 94 % FOR STATE RANK CANDIDATES ONLY.( WE THINK WITHIN 10 CANDIDATES)
. THEN 105-119 MARK CANDIDATES TAKEN ONLY 40 + 48 =88 ONLY. THEN
APPROX. WEIGHTAGE SURVEY.
94% - 10
88% - 300
87% - 400
86^ - 450
85 - 500
84- 550
83-600
82-650
81-650
80-650
79-700
78-1000
77-4000
76-5000
75-5000
74-10000
73-20000
MAY BE THIS IS JUST FORMAL APPROX. SURVEY ONLY. NOT CONFORM ACCURATE.
ABOVE 77% POSTING IST APPOINTMENT LETTER. THEN BALANCE SEAT THAT WAY OF WEIGHTAGE SYSTEM.
77 & ABOVE POSTING IST POSTING IS CORRECT BECAUSE THEY ARE NOT CONNECTED TO AFFECT THE 82-89 - 36 + 40 = 76 % AND SO ABOVE OPINION IS GOOD DECISION.
SORRY FOR ANY PERSON AFFECT THIS NEWS. DONT MISTAKE ME.
Dear Kalviseithi Founder,
ReplyDeleteTET exam oru eligibility test only. Passed Candidate Anaivarukum Avarkalin major subject la again TRB exam vaikkalam nu karuththu kalunga reply enna solranganu parpom.because More teacher passed in our subject OR Job give Only TET mark.
2012 salugai mathippan korum Thiruvar mageshvarin manuvin meethana visarani *2 varathukkul arasu pathil akikka vendum*
ReplyDeleteSafe zone 77 and above ku job kudukalam enpathe en karuthu. Maniyarasan & SRI sollavathil thavarethum illai enpathe en panivana karuthu. Aanal PRIYAM VATHANA AGANST WTAGE CASE mudivuku vara vendumea,
ReplyDeleteTharpothu etti pidika mudiyatha uyarathil irupavargaluku paniyaanai valanginaalum ,case judgement ivargaluku ethiraga vanthaal???
weightage முறையில் இனி எந்த மாற்றமும் ஏற்படாது என்பது என் உறுதியான கருத்து.
Deleteஏனெனில் அது தமிழக அரசின் கொள்கை முடிவு.
நீங்கள் எந்த weightage சிஸ்டம் கொண்டு வந்தாலும் அதில் ஏதேனும் ஒரு வகையில் சிலர் பதிப்படையவே செய்வார்கள்.
உதாரணத்திற்கு
இப்பொழுது வெற்றி பெற்றுள்ள 75000 பேருக்கும் பணி நியமனம் வழங்கினாலும் அடுத்த tet எழுதுபவர்களுக்கு மிகப் பெரிய பதிப்பு இருக்கும்.
ஏனெனில் அடுத்த ஆண்டு காலி பணியிடங்கள் இடங்கள் இருக்காது.
ஒரு சிறிய தகவல் நண்பரே...உங்கள் வழக்கறிஞரிடம் கேளுங்கள் தகுதி தேர்வை ...போட்டி தேர்வாக மாற்றம் செய்ய முடியுமா என்று...எனக்கு தெரிந்து இல்லை என்று தான் சொல்வேன்...இதில் வெயிட்டேஜ் கணக்கீடு இல்லை என்றால் அது தேர்வினை தேர்ச்சி பெற்றவரை பாதிக்காமல் இருந்தால் நல்லது...
DeleteMani sir, ivarargalin KOLGAI MUDIVVAI patri neengaluma perumaiyaga pesugureergal. Siru pillai kooda arinthathe adu KULAPPA MUDIVU . Safe zone il irukum ungalukaavathu pani kidika en vaalthukal. Priyam vathana wtage case mudiumvarai ( election varai) ungalai kaaka vaipargal. Aanal pani nitchayam . Vaalthkal
Deleteநன்றி நண்பரே! உங்களுக்கும் பணி கிடைக்க என் வாழ்த்துகள்.
DeletePriyam vadhana case kandipaaga thallupadi seiyapada vendiya ondru. CV eh' mudinju weightage poatu nammakita sign'um vaangiyachu. Idha avunga CV ku' munnadiye seidhiruka vendum. it's too late.indha wtg system announce pani evlo months aagiduchu? apo'lam avunga thoongitu irundhaangala? govt ah' blame panradhula arthamey illa. avungaley namaku posting podanum nu' nenachaalum kooda, namma aalunga vida maataanga pa
Deleteநான் இட இட ஒதுக்கீடு பற்றிய கட்டுரை 3 முறைகளுக்கு மேல் பதிவிட்டுள்ளேன்.
ReplyDeleteஏனெனில் பணி நியமனத்தின் பொது இட ஒதுக்கீடு முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
mbc ஒருவரும் bc ஒருவரும் 77 என ஒரே மதிப்பெண் பெற்றாலும் உண்மையில் அவர்களுக்குள் எந்த போட்டியும் ஏற்பட போவதில்லை.
முதலில் தமிழ் நாடு அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
விக்கிபீடியாவில் அதற்கான விளக்கம் உள்ளது.
Tr. Mani avarkale tn govt in kolkai mudivai thooki kuppaila podunga.. edu minister relaxn illai nu sonna next day relaxn kuduthanga. So govt vote kaga enne venalum pannuvanga.
DeleteAs per wikipeidai, there is a provision to include all OC candidates in top 50 rankings under super-numeary seat. Dear maniarasan sir, Please check and confirm me whether the same is followed by TN Govt. I am Maths, Paer II, OC, 78 Marks.
DeleteDear2012 relax kekravankaluku ipam ea relax kekrinka ea 2013 examlium nala panalia unkaluku tha oru oppertunity 2013 la vanthicla ea hardwork pani padixhruklame apam enka poninka ea na nanum 2012 exam la 89 tha 2013 la apamae arampichu ipam sucses panita iapm onum letu pokala 2014 la retairment iruku so ipame start pana sathikalam all the best xase pota elam kedachdumna case potute tha irupanka pass ana ethna per family wait panaranka so nalathe sintinka nalathe nadakum
ReplyDeleteராஜ் நீங்கள் சொல்வது உண்மைதான்..ஆனால் அப்போது திறமையான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க எந்த விதமான தடைகளையும் நாங்கள் பொருட்படுத்த மாட்டோம்னு சொல்லிவிட்டு மதிப்பெண் தளர்வு இல்லை என்றார்கள்...ஆனால் இப்போது எங்கு போனது அந்த திறமையான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் முறை...இப்போது தமிழ் நாட்டிற்க்கு திறமையான ஆசிரியர்கள் தேவை இல்லையா என்ன...இல்லை இப்போது சமூக நீதி வழங்குகிறோம் என்றால் அப்போது எங்கே போனது உங்களின் சமூக நீதி அக்கறை என்று "உரியவரிடம்" கேட்கணும் என்று தான் தொகிறது ஆனா இதுல யார் அந்த உரியவர்...அவரிடம் கேட்க முடியுமா...கேட்டல் பதில் வருமா...வேண்டாம் விட்டுடுவோம் ...அவங்க உரிமைக்கு அவங்க அவங்க தான் வாய் திறக்கணும்...அதனை நானோ நீங்களோ தடுக்க முடியாது...உரிமையும் இல்லை...
Deleteதயவு செய்து எங்கலை காயப்படுத்ததீர்கள்.90க்கு மேல் எடுத்து விட்டு weitaக் குரைவாக உள்ள நாங்கள் என்ன பாவம் பண்ணீணோம் சொல்லுங்கள் எனக்கு மட்டும் உணவு இருந்தால் போதும் மற்றவருக்கு தண்ணீர் கூட வேண்டாம் என நினைகீறீர்களே இது நியாயமா? சொல்லுங்கள் .90க்கு மேல் எடுத்த அனைவருக்கும் வேலை போடுங்க .சஙகீதா
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteநண்பரே நாங்கள் யாரையும் காய படுத்த விரும்பவில்லை. நாங்கள் ஏற்கனவே எங்களுக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருந்து போடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.
Deleteநாங்கள் பட்ட காயங்கள் ஒன்றா ,இரண்டா? ஆசிரியர் பயிற்சி முடித்ததிலிருந்தே ஏகப் பட்ட காயங்கள்.
எழுதினால் பக்கம் போதாது.
whenever we made a call to trb office for cv candidates they told that process is going on. now only i realised that they are prepared cll letter for 82-89 candidtes. idha munnadiye sollalamla.
ReplyDeletes....idhey thaan ennudaiya aadhangamum. bt, avunga apovey apdi sollirundha naama alert aagirupom la'? avunga rombavey theliva than kaaya nagaturaanga. naama thaan yaemaaligal..
Deleteappadi sollita namellam usharaiduvom athan ippadi pandranka pola
ReplyDeleteDear kalviseithi admin, pls remove this msg. Before exam arivipin padi 90 and above eduthavangalukku first posting poda vendum. Ivvarana vivatham thevai attrra onru. Nandri.
ReplyDeleteGeography subject ethana posting
ReplyDeleteTo Mr.maniyarasan.
ReplyDeleteweightage muraiyil maatram irukkathu entru evaaru kooriullirkal.intha govt ninaithal ethaiyum seyyum.melum etharkeduthalum kolkai mudivendru koorukirarkal.ethu kolkai mudivu? Makkalai kolvathu than kolkai mudiva?nalai 60 to 76 weightage ullavarkalukku mattum posting entru GO release panni athanai govt kolkai mudiventru arivithal athanai yetru kolveerkala?.kolkai mudivendral niyam irukka vendama?verenna solla thunbam poi kopamey melonki nirkirathu.....
தமிழ்க அரசின் கொள்கை முடிவு இந்த ஆட்சியில் மட்டுமல்ல எந்த ஆட்சியிலும் தேர்தல் வரும் போது ஓட்டு பெருவதற்காக வளைந்து நெளிந்து தான் போகிறது.
Deleteஅப்படி இந்த தேர்தலுக்காக தமிழக அரசின் tet தேர்வு விஷயததை ராமதாஸ்,செ.கு தமிழரசன் பிரின்ஸ் கஜேந்திர பாபு போன்றோர் வளைக்க ஆரம்பித்தார்கள்.தமிழக அரசும் நெளிந்து கொடுத்தது.
5% தளர்வு வழங்கினால் இட ஒதுக்கீடு பிரிவினார்கள் பயனடைவார்கள் என்று இவர்கள் கூறுகின்றனர்.
5% தளர்வு வழங்கினால் அதே இட ஒதுக்கீடு பிரிவில் ஏற்கனவே cv முடித்தவர்கள் பாதிப்படைவார்கள் என்று அவர்கள் சிந்திக்கவில்லை.
அவர்களுக்கு தேவை விளம்பரம்தானே!
அந்த அரங்கேற்றம் நடந்து முடிந்து விட்டது.அதனால் அவர்கள் ஒதுங்கி கொண்டார்கள்.
ஆனால் நாம்(cv முடித்தவர்கள்) மாட்டிக் கொண்டோம்.
இது ஒரு கருத்து கணிப்புதான் என்பதை மறந்து விடாதீர்கள்.
Enkal karuthai parimari kolla vaipalitha kalvisethi kku nadir koorik kollum athey velai il,meley neenkal karuthil Matram venduma endru kettulleerkal.antha karuthey thevai illai enkirom.90&90 abov eduthu avg wtge ills oruvarin velaiyai 82-89 ullavar parithal athu miga kodumaiyana visayam.ithanai naankal(90&90 abov avg wtge. Candidate) paarthu kondirukka maattom.enkalal mudintha varai poraduvom.courtukku povom.siru kulanthaikku therium niyam judjukku theriyamal poguma.anku enkalukku niyayam kidaikka villai enil,tamillnaatil hitlar aatchiil valnthu kondirukkirom endru enni vethanai paduvathai thavira verondrum illai.ithuvey enkal karuthu.
ReplyDeleteGovt wil quickly think about TET 2012 & SUPPLEMENTARY TET 2012 5% relaxation for 82-89 scored candidates bcos the above both tet questions r tougher than tet 2013.
ReplyDeleteHigh court too ordered to analyse what is the govt opinion about relaxation for old tet 2012. It can't b rejected by tn govt since they r more knowledgeable than present 82-89 tet 2013 candidates.
Quickly G.O would b changed. Only allisnce party with AIADMK that us MARXIST COMMUNIST too raised voice for tet 2012 relaxation in tn govt assembly.
Without following any inequality expecting that tn govt soon publish relaxation for tet 2012 & publish separate list of tet 2012 candidates. Most of them paased in 2012 compulsory present in 2013. But they 2012 wil given preference or appointed as separate selection list. It is the justice. This would b the hc decision.
So before court delivers judgement, tn govt announces tet relaxation for 2012 before cv date. They wil kindly consider the hard work of affected candidates if 2012 since their total count(5% relaxation candidates from 82-89 in 2012) would b below 4000-5000.
Good morning Bhuvana mam. Enakku highest lowest in English theriyala. But my weight age 86 (48+38). English paper2 1979 BC.
ReplyDeleteMy friend's weight age is 68 (42+26). Thank you mam
please anybody tell me what about other pg subjects
ReplyDeletePaper1 il relaxation petra piragu oru maanavarin athiga patcha weightage 76 i thaanda vayippu illai. 77 ku mel petravargaluku ivargal entha paathipaiyum earpadutha povathu illa. Ida othukkida adippadaiyil than pani niyamanam irukkum enave avar avar paniyidam avargalidame vanthu seerum. Yaarum parithu kolla povathum illai.Already cv finished in paper 1 candidat 12596 irukkirargal.Posting 3000 than ullathu melum varum retirement serthu 7000 varalam engirargal.nichayamaga weightage athigam petra cv finished canditat thane ithil pani niyamanam peruvaargal. paper 1 yil final list thanthu pani niyamanathai thodangalaame. paper 1 and paper 2 i pirithu pesuvathaga ennai yaarum thavaraga ninaikka vendam. etuvume nadakkatha idathil ethavathu nadanthal oru siru nambikkai naam anaivarukkum intha trb meethu earpadum enpathu en karutthu.relaxation candi cv mudithu final list vanthalum weightag athigam petravargaluku than pani niyamanam seyya pogireergal! athanai ippoluthe thuvanginaal yaarum paathikka pada povathu illai.CV engira peyaril 76000 pergalin vaalkaiyai 3 maathangalukku ore nilaiyil munnera vidamal mudakka pogirarkal. earkanave 7 mathangal mudangivittana.
ReplyDelete2013 LA TET1 & 2 LA 82-89 MARK EDUTHAVARKALUKU POSTING PODUNGAPPA AVUGA ALUMPU THANGA MUDIYALA CV MUDITHAVAGAL THIRAMAIYANAVARKAL NEXT EXAM LA 100 KU MELA EDUPARKAL APOTHU VELAI KIDAIKATTUM
ReplyDeleteOK YA NANBARKALAE
IPA SANTHOSAMA
anyone called trb regarding counseling of cv finished candidates??
ReplyDeleteIthanakkum ore theervu TET Pass panna yellorukkum State Seniority pottal yentha pirachanaiyum varathu....
ReplyDeletePaper 2 CV date anybody know? kindly reply....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteweightage 76 க்கு கீழே எடுத்த நண்பர்களே!
ReplyDelete5% தளர்வு வழங்கிய பிறகு தாங்கள் தான் அதிகமாக பாதிப்படைக்கின்றோம் என cv
முடித்து 76 க்கு கீழ் உள்ளவர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளார்கள் என்பது வேதனையான விஷயமே!
ஆனால் இந்த செய்தி ஓரளவு உங்களின் கலக்கத்தைப் போக்கும் என நினைக்கிறேன்.
82-89 வாங்கியவர்கள் அதிக பட்சமாக பெரும் weightage 76
76
இந்த மதிப்பெண்ணை 5% தளர்வினால் பெறுவோரின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருக்கும்.
40/40 பெறுவோரின் எண்ணிக்கை அதிக பட்சமாக 100 கூட தாண்டாது.
1000 ம் பேருக்கு ஒருவர் 40 க்கு 40 வாங்கினால் கூட 45000 பேர்களுக்கு 45 பேர்தான் வருகிறார்கள். ஏனெனில் முதலில் அவர்கள் +12 வில் 90% மதிப்பெண் அதாவது 1080 க்கு மேல் பெற்று இருக்க வேண்டும். இரண்டாவது B,ED இல் 70% மேல் பெற்று இருக்கவேண்டும்
அதையும் தாள் 1,தாள் 2 என பிரித்து பின்பு தாள் 2 க்கு பாட வாரியாக பிரித்தால் மிக சொற்பமான எண்ணிக்கையிலே வருவார்கள். இதில் இட ஒதுக்கீடு வேறு உள்ளது.
அதனால் 76 உங்களுக்கு எந்த ஆபத்தையும் விளைவிக்க போவதில்லை.
75
இந்த மதிப்பெண்ணை தாள் 2 பொறுத்தவரை ஒருவர் கூட பெற முடியாது.
ஏனெனில் weightage system அந்த வகையில் உள்ளது
எனவே 75 வினால் உங்களுக்கு துளி கூட பாதிப்பு இருக்காது.
74
இந்த உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. bc யில் உள்ளவர்களுக்கே சிறிது பாதிப்பை ஏற்படுத்தும்.
73
இந்த மதிப்பெண்ணும் தமிழ், ஆங்கிலம்,கணக்கு போன்ற பாட பிரிவுக்குத்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
என்னடா இவன் டிவி யி ல் ராசிபலன் சொல்ற மாதிரி சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம்.
எனக்கு தெரிந்த கருத்து அவ்வளுவுதான்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.