வீட்டு உபயோகித்துக்கு பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் விலை தற்போது ரூ. 401 ஆக உள்ளது. பல்வேறு காரணங்களால் சமையல் கியாஸ் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
அரசியல் நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக கியாஸ் விலையை உயர்த்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.தற்போது கியாஸ் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியை பொருளாதார துறைக்கான கேபினட் குழு அனுமதி அளித்தது. இதன்படி ஏப்ரல் 1–ந்தேதியில் இருந்து சமையல் கியாஸ் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி