ஏழாவது ஊதியக்குழு வரும் வரை, இடைநிலை ஆசிரியர்களுக்கோ, அல்லது வேறு எவருக்குமோ, ஊதியத்தில் எந்தவிதமான வாய்ப்பும் கிடையவே, கிடையாது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2014

ஏழாவது ஊதியக்குழு வரும் வரை, இடைநிலை ஆசிரியர்களுக்கோ, அல்லது வேறு எவருக்குமோ, ஊதியத்தில் எந்தவிதமான வாய்ப்பும் கிடையவே, கிடையாது.


இத்தடைகளை தகர்க்க நீதிமன்றத்தை நாடி குறைந்த பட்சம்,உயர்நீதிமன்ற பெஞ்ச் அல்லது உச்ச நீதிமன்றம் சென்றாவது தீர்ப்பு பெறவேண்டும் அல்லது தமிழநாட்டில் உள்ள
இடைநிலை ஆசிரியர்களும் ஒரே குடையின் கீழ் வந்து ஒரே கோரிக்கையினை முன்வைத்து போராடி வெற்றி பெற முடியும். உண்மைநிலை இதுதான்.உரக்கச் சொல்வோம். ஒன்றிணைந்து போராடுவோம் ! ஒரு குடையின் கீழ் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைவோம் ! ஒரே கோரிக்கைகாக போராடுவோம் ! இறுதி வெற்றிஇடைநிலை ஆசிரியர் இனத்திற்கே !!!நன்றி : SSTA

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி