மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 10, 2014

மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்மத்திய இடைநிலை கல்வி வாரிய மண்டல அலுவலகங்களில்பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 132 பணியிடங்களை நிரப்பதகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. இணை செயலாளர் (டெபுடேசன்) - 02
02. இணை இயக்குநர் (அக்ரடிடேஷன் யூனிட்) - 01
03. இணை இயக்குநர் (இன்குலுசன் செல்) - 01
04. உதவி செயலாளர் (ஐடி) - 03
05. உதவி செயலாளர் - 04
06. துணை இயக்குநர் (வொகேஷனல்) - 02
07. துணை இயக்குநர் (அக்ரடிடேஷன் யூனிட்) - 04
08. துணை இயக்குநர் (இன்குலுசன் செல்) - 02
09. உதவி இயக்குநர் (வொகேஷனல்) - 05
10. அனலிசிஸ்ட் - 05
11. உதவி இயக்குநர் (இன்குலுசன் செல்) - 02
12. அசிஸ்டென்ட் புரோகிராமர் - 02
13. பிரிவு அலுவலர் - 01
14. பிரிவு அலுவலர் (சட்டம்) - 03
15. கண்காணிப்பாளர் - 01
16. உதவியாளர் - 09
17. மக்கள் தொடர்பு உதவியாளர் - 03
18. முதுநிலை உதவியாளர் (கம்ப்யூட்டர்) - 04
19. நிர்வாக உதவியாளர் - 22
20. சுருக்கெழுத்தர் - 12
21. இளநிலை உதவியாளர் (கம்ப்யூட்டர்) - 06
22. இளநிலை உதவியாளர் - 36,
23. இந்தி (டைப்பிஸ்ட்) - 05விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசியைச் சேர்ந்த ஆண்களுக்கு ரூ.500, பொது மற்றும் ஓபிசியைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ.250.எஸ்சி, எஸ்டி,முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்,துறை வாரியான விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு அல்லது திறனறியும்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cbse.nic.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.3.2014

மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cbse.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்இணையதளத்தில்தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி