யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு சலுகை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2014

யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோருக்கு சலுகை




புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்வதற்காக, மத்திய பணியாளர் தேர்வாணையம்
(யு.பி.எஸ்.சி.,) மூலம், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே உள்ள விதிமுறைப்படி, பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் நான்கு முறையும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் ஏழு முறையும் தேர்வு எழுதலாம். தற்போது, இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இரண்டு பிரிவையும் சேர்ந்தவர்கள், மேலும் இரண்டு முறை, இனி, தேர்வு எழுதலாம். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு, இந்த கட்டுப்பாடுகள் இல்லை; எத்தனை முறை வேண்டு மானாலும் தேர்வு எழுதலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி