தேர்வுத்துறைக்கு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2014

தேர்வுத்துறைக்கு உத்தரவு.


+2 கணித தேர்வு விடைத்தாள் காணாமல் போனதால் பாதிப்பு என மாணவர் வழக்கு.புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் பிரகாஷ் உயர்நீதிமன்ற கிளையில் மனு.
வழக்கில் தேர்வுத்துறை இயக்குநர் 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை.கணித விடைத்தாளில் 40மதிப்பெண்ணுக்குரிய பக்கங்கங்களை காணவில்லை: மனுதாரர்.தேர்வுத்துறை அலட்சியத்தால் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பதில் பாதிப்பு: மனுதாரர்.40 மதிப்பெண்கள் வழங்கி கலந்தாய்வில் பங்கேற்க நடவடிக்கை தேவை.

2 comments:

  1. Nowadays all are coming to court !!!

    ReplyDelete
  2. Mr.Rajalingam sir,
    Thangaluku enudaiya mulu manamarndha adharavu endrendrum undu , naan enudaiya call letter& hall ticket 2 aiyum thangaludaiya rajalingam.rp@gmail.com Ku email anupiviten ,indru iravukul en tiruvarur nanbargal 4 Ber anupividuvargal thangalin case podum ahum selavailum enguludaia sharaiyum solungal koduthuvidugirom thuridhamaga seiyalpatu vetriperuvom walthukal ,nanri!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி