புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி பணி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2014

புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரி பணி.


புதுவை பாரதியார் கிராம வங்கியில் காலியாக உள்ள 13 Officer in Junior Management (Scale I) Cadre மற்றும் Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செப்டம்பர், அக்டோபர் 2013 தேதிகளில் IBPS நடத்திய பிராந்திய கிராமவங்கிகள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

நிறுவனம்: புதுவை பாரதியார் கிராம வங்கி

காலியிடங்களின் எண்ணிக்கை: 13

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale-I - 08
2. Office Assistant (multipurpose) - 05

சம்பளம்:
1. Officer Scale பணிக்கு மாதம் ரூ. 29.580.
2. Office Assistants பணிக்கு மாதம் ரூ.17.382.

வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: செப்டம்பர், அக்டோபர் 2013 தேதிகளில் IBPS நடத்திய தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
1. இட ஒதுக்கீடு அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100.
2. SC,ST,PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.20.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.puduvaibharathiargramabank.inஎன்ற வங்கியின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.07.2014

விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.07.2014

மேலும் கல்வித் தகுதி, தேர்வு செயல்முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.puduvaibharathiargramabank.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

1 comment:

  1. Mr.Rajalingam sir,
    Thangaluku enudaiya mulu manamarndha adharavu endrendrum undu , naan enudaiya call letter& hall ticket 2 aiyum thangaludaiya rajalingam.rp@gmail.com Ku email anupiviten ,indru iravukul en tiruvarur nanbargal 4 Ber anupividuvargal thangalin case podum ahum selavailum enguludaia sharaiyum solungal koduthuvidugirom thuridhamaga seiyalpatu vetriperuvom walthukal ,nanri!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி