'தினமலர்' செய்தி எதிரொலி: 10ம் வகுப்பு பாடத்தில் திருத்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 10, 2014

'தினமலர்' செய்தி எதிரொலி: 10ம் வகுப்பு பாடத்தில் திருத்தம்


தினமலர்' செய்தி எதிரொலியாக கடந்தாண்டு பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், 'காமராஜர் பிறந்த ஊர், விருதுபட்டி' என்ற தவறு, நடப்பு கல்வியாண்டில் 'விருதுநகர்' என திருத்தப்பட்டுள்ளது.
கடந்தாண்டு பத்தாம்வகுப்பு சமூகஅறிவியல் பாடத்தில், 'காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர் அருகேவிருதுபட்டி' என தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது.இதுகுறித்து கடந்தாண்டு ஜூன் 22ல், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை எடுத்த நடவடிக்கை யால், தவறு திருத்தப் பட்டுள்ளது.கீழக்கரை வரலாற்று ஆய்வாளர்ஆனாமூனா சுல்தான் கூறுகையில், ''இந்த கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் காமராஜர் பிறந்த ஊரான விருதுபட்டி என்பது, விருதுநகர் என, மாற்றப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி