கூட்டுறவு நிறுவனங்களில், காலியாக உள்ள, உதவியாளர் பணியிடங்களுக்கு, 2012 டிசம்பர், 9ம் தேதி நடந்த, எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, கூட்டுறவு மாநில ஆள் சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு, பணியாளர்களை தேர்வு செய்ய, 2012 டிசம்பர் 9ம் தேதி, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அடிப்படையில், எழுத்து தேர்வில் பெறப்பட்ட, மதிப்பெண் அடிப்படையில், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட, விண்ணப்பதாரர் பட்டியல்; வகுப்பு வாரியான குறைந்தபட்ச மதிப்பெண்; தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண், நேர்முகத் தேர்வு அட்டவணை, ஆகியவை, http;//www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, கூட்டுறவு மாநில ஆள் சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், கூட்டுறவு நிறுவனங்களில், காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு, பணியாளர்களை தேர்வு செய்ய, 2012 டிசம்பர் 9ம் தேதி, எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அடிப்படையில், எழுத்து தேர்வில் பெறப்பட்ட, மதிப்பெண் அடிப்படையில், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள, தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட, விண்ணப்பதாரர் பட்டியல்; வகுப்பு வாரியான குறைந்தபட்ச மதிப்பெண்; தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண், நேர்முகத் தேர்வு அட்டவணை, ஆகியவை, http;//www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி