அரசு மருத்துவமனைகளுக்கு, 1,727 உதவி டாக்டர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். 'டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 2,176 டாக்டர்களை நியமிக்க, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், போட்டித் தேர்வு நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள், பணி ஆணை வழங்கப்பட உள்ளது.இந்நிலையில், 36 சிறப்பு பிரிவுகளின் கீழ், 1,727 தற்காலிக உதவி மருத்துவர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. 'இதில் சேர விரும்புவோர், டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 2,176 டாக்டர்களை நியமிக்க, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், போட்டித் தேர்வு நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள், பணி ஆணை வழங்கப்பட உள்ளது.இந்நிலையில், 36 சிறப்பு பிரிவுகளின் கீழ், 1,727 தற்காலிக உதவி மருத்துவர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. 'இதில் சேர விரும்புவோர், டிச., 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்; மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி