குரூப்-4 தேர்வுக்கு பெரியார் பயிற்சி மையம் சார்பில் நவ.14-இல் இலவச வழிகாட்டும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இதுகுறித்து பெரியார் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி:
பெரியார் பயிற்சி மையத்தில் குரூப்-4 தேர்வு எழுத உள்ளவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை (நவ.14) மாலை 4 மணி முதல் 6 மணி வரை இலவச வழிகாட்டும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில் அனுபவம்மிக்க பேராசிரியர்கள், தேர்வுக்கு தயார் செய்வது பற்றியும், தேர்வு அணுகுமுறை, தேர்வு நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்க உள்ளனர்.
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்வோர் 99406 38537, 044-2661 8056 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதுகுறித்து பெரியார் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி:
பெரியார் பயிற்சி மையத்தில் குரூப்-4 தேர்வு எழுத உள்ளவர்களுக்கு வரும் வெள்ளிக்கிழமை (நவ.14) மாலை 4 மணி முதல் 6 மணி வரை இலவச வழிகாட்டும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதில் அனுபவம்மிக்க பேராசிரியர்கள், தேர்வுக்கு தயார் செய்வது பற்றியும், தேர்வு அணுகுமுறை, தேர்வு நுட்பங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்க உள்ளனர்.
இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்வோர் 99406 38537, 044-2661 8056 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி