அந்தமான் தீவுகள் அருகே புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால்,தமிழகத்தில் பருவ மழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இன்னும் 2 நாட்களில் புதியக் காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் நோக்கி நகர்ந்து வரும். தமிழக கடலோரத்தை நெருங்கும் போது மேலும் காற்றழுத்தம் வலுவடையக்கூடும்.
ஏற்கெனவே ஆந்திரா மாநிலத்தின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டு நீடித்த நிலையில்உள்ளது. இந்த இரு நிலைகளாலும் தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரம் கொள்ள வாய்ப்புள்ளது.
புதிய காற்றழுத்தம் இந்த வார இறுதியில் தமிழக கடலோரத்தை நெருங்க உள்ளதால் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வரும் 13, 14 ஆம் தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி