எஸ்.ஆர்.எம்., குழும கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான, ஆன் - லைன் வழி நுழைவுத்தேர்வு, வரும் ஏப்., 19ம் தேதி முதல், 22ம் தேதி வரை நடக்கிறது.
பல்கலை அறிவிப்பு: எஸ்.ஆர்.எம்., குழும கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. எம்.டெக்., - எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கான இடங்களும், நுழைவுத்தேர்வு அடிப்படையில் தான் நிரப்பப்படுகின்றன.
அடுத்த ஆண்டுக்கான, ஆன் - லைன் வழி நுழைவுத் தேர்வு, ஏப்., 19ம் தேதி முதல், 22ம் தேதி வரை நடக்கும். எழுத்து தேர்வு வகையிலான நுழைவுத்தேர்வு, ஏப்., 26ம் தேதி நடக்கும்.
நாடு முழுவதும், 100 நகரங்களில் நுழைவுத்தேர்வு நடக்கும். இதில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, பல்கலை தெரிவித்துள்ளது.
பல்கலை அறிவிப்பு: எஸ்.ஆர்.எம்., குழும கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை, நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்படுகிறது. எம்.டெக்., - எம்.பி.ஏ., உள்ளிட்ட படிப்புகளுக்கான இடங்களும், நுழைவுத்தேர்வு அடிப்படையில் தான் நிரப்பப்படுகின்றன.
அடுத்த ஆண்டுக்கான, ஆன் - லைன் வழி நுழைவுத் தேர்வு, ஏப்., 19ம் தேதி முதல், 22ம் தேதி வரை நடக்கும். எழுத்து தேர்வு வகையிலான நுழைவுத்தேர்வு, ஏப்., 26ம் தேதி நடக்கும்.
நாடு முழுவதும், 100 நகரங்களில் நுழைவுத்தேர்வு நடக்கும். இதில், 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, பல்கலை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி