SSTA வின் வழக்கு இன்று விசாரணைக்கு எட்டியது!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2014

SSTA வின் வழக்கு இன்று விசாரணைக்கு எட்டியது!!!


SSTA வின் தொடர் முயற்சிக்கு ஒரு மைல்கல் இன்று (14.11.2014) இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு எண் -WP 4420/2014. கோர்ட் எண் -10ல் Item no-60 வது வழக்காக மாலை சரியாக 04.35 pm நிமிடங்களில் நீதிஅரசர் திரு. எம்.எம்.சுந்தரேசுவரர் அவர்களிடம் விசாரணைக்கு வந்தது.
அரசு பதில் அளிக்க 1வாரம் கால அவகாசம் கோரினர் அதை ஏற்று அடுத்த வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எப்படி ஆயினும் ஊதியத்தில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம் !!! ஒழியமாட்டோம் !!! வெற்றி என்பதே எங்கள் மூச்சு !!! அதை பெறும் வரை போகாது எங்கள் மூச்சு !!!

8 comments:

  1. SSTA ன் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Akilan sir muni sir adi sir yedhavadhu sollunga .ennachi case details.

    ReplyDelete
  3. Akilan sir enna aatchu aal adressa kanom

    ReplyDelete
  4. Anybody reply which publication r book s best for pg trb chemistry,,,pls reply ,,

    ReplyDelete
    Replies
    1. monday en school chemistry pg sir kkita kettu solkirean mam

      Delete
    2. Thank u prasad sir for or kind reply.

      Delete
  5. விஜயகுமார் சார் டிஆர்பி ஒரு வாரத்தில் சிஈஓ மூலம் விடுபட்டட டிஇடி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் நம் கல்விசெய்தி மூலம் பார்த்தேன் ஆனால் இன்று வரை அறிவிப்பு இல்லை. அதைப்பற்றி தெரிந்தால் சற்று தெரியப்படுத்தவும். நன்றி

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி