SSTA வின் தொடர் முயற்சிக்கு ஒரு மைல்கல் இன்று (14.11.2014) இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய வழக்கு எண் -WP 4420/2014. கோர்ட் எண் -10ல் Item no-60 வது வழக்காக மாலை சரியாக 04.35 pm நிமிடங்களில் நீதிஅரசர் திரு. எம்.எம்.சுந்தரேசுவரர் அவர்களிடம் விசாரணைக்கு வந்தது.
அரசு பதில் அளிக்க 1வாரம் கால அவகாசம் கோரினர் அதை ஏற்று அடுத்த வாரத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.எப்படி ஆயினும் ஊதியத்தில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டோம் !!! ஒழியமாட்டோம் !!! வெற்றி என்பதே எங்கள் மூச்சு !!! அதை பெறும் வரை போகாது எங்கள் மூச்சு !!!
SSTA ன் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteAkilan sir muni sir adi sir yedhavadhu sollunga .ennachi case details.
ReplyDeleteAkilan sir enna aatchu aal adressa kanom
ReplyDeleteAnybody reply which publication r book s best for pg trb chemistry,,,pls reply ,,
ReplyDeletemonday en school chemistry pg sir kkita kettu solkirean mam
DeleteThank u prasad sir for or kind reply.
Deleteவிஜயகுமார் சார் டிஆர்பி ஒரு வாரத்தில் சிஈஓ மூலம் விடுபட்டட டிஇடி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் நம் கல்விசெய்தி மூலம் பார்த்தேன் ஆனால் இன்று வரை அறிவிப்பு இல்லை. அதைப்பற்றி தெரிந்தால் சற்று தெரியப்படுத்தவும். நன்றி
ReplyDeletecongratulations team
ReplyDelete