சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மாணவர்களின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாயின்மை காரணமாக கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் நிதி வழங்கப்படுகிறது.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் நிதியை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஆணையிடப்படுகிறது. இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, அதில் இருந்து கிடைக்கிற வட்டித் தொகை, முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ, மாணவியரின் கல்விச் செலவுக்காகவும், பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்திட தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய ஏதுவாக உரிய கருத்துருக்களை பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75000 vachu enna panna mutiyum antha kulanthangalin kalvi saelavu muluvathayum arasae atrugolla vaendum entha panathaie tharkaliga uthavipanamaga kututhu arasu antha kulanthaigu vaalvil munnaera valikatta vaendum....
ReplyDeleteஅப்படியே பள்ளி மாணவனிடம் அடி வாங்கி கிழிந்த காது சவ்வு சரி செய்யவும் , பள்ளி மாணவனால் கத்தி குத்து பட்டு சாகும் ஆசிரியர்களுக்கும் ஏதாவது மிச்ச மீதம் இருந்தா கொஞ்சம் போடுங்க அம்மா தாயேஏஏஏஏஏஏ
Deleteநண்பர்களே,,,,,,,சற்று சிந்தியுங்கள்,,,,,,,,, இன்றும் எங்கள் கல்வி மறுக்கப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மையே,,,,,,
ReplyDeleteகாரணம்,,,,,,, 669 இடைநிலை ஆசிரியர் கலிப்பணியிடம் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் என்றால்,,,,,,,,,,, அதற்குரிய மாணவர்களின் கல்வி நிலை என்ன,,,,,,,,,,,,,
அவர்களின் கல்வித்தரம் எப்படி உயரும்,,,,,,,,,,,,,
அவர்கள் எவ்வாறு அனைத்து சமுதாயத்தினருடனும் சமநிலையில் போட்டி போட முடியும் ,,,,,,,,,,,,,,,,,, நன்றாக சிந்தியுங்கள் இங்கு அடிப்படைகல்வியே வளர்க்கப்படும் சூழல் சரியாக அமைக்கப்படவில்லை என்பது உண்மை தானே,,,,,,,,,,,,,,,, அப்படியென்றால், இங்கு எங்கள் சமுதாயத்திற்கு இன்று வரை கல்வி மறுகப்படுகிறது என்பது வெளிப்படையான உண்மை தானே,,,,,,,,,,