ஏற்கனவே கோவர்த்தன் பூஜை, ரக்ஷா பந்தன், கிருஷ்ண ஜென்மாஷ்டமி, கணேச சதுர்த்தி, நவராத்திரி ( 9 நாட்கள்), தசரா, தீபாவளி, மகர சங்கராந்தி, வசந்த பஞ்சமி, மகா சிவராத்திரி, ஹோலி, யுகாதி, ராம நவமி, ஹனுமன் ஜெயந்தி, ஆகிய நாட்கள் மத ரீதியிலான விடுமுறை நாட்கள் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பள்ளிகளுக்கு வராத மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.
நியூஜெர்சி மாகாண மாவட்ட கல்வி வாரியத்தின் இந்த முடிவுக்காக வாரியத் தலைவர் மார்க் டபிள்யூ. பீட்ரனுக்கு பிரபஞ்ச ஹிந்து அமைப்பின் தலைவர் ராஜன் ஜெட் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் குரு பூர்ணிமா, நாக பஞ்மி, மற்றும் ஓணம் பண்டிகைகளுக்கும் அடுத்த கல்வி ஆண்டு முதல் விடுமுறை அறிவிக்க கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.
கோவையில் பள்ளி மாணவர்கள் ரகளை: சாதி பெயரை சொல்லி திட்டியதாக புகார் பதிவு செய்த நாள் - டிசம்பர் 11, 2014, 12:31:38 PM மாற்றம் செய்த நாள் - டிசம்பர் 11, 2014, 12:31:38 PM
ReplyDeleteகோவை மாவட்டம் சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொருட்களை அடித்து நொறுக்கி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். பள்ளி தலைமை ஆசிரியர் சாதி பெயரை சொல்லி திட்டியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.