அஞ்ஞாடிக்கு
சாகித்ய அகாடமி விருது நெல்லையை
சேர்ந்த எழுத்தாளர் பூமணியின் அஞ்ஞாடி புதினத்திற்கு இந்த
ஆண்டுக்கான சாகித்யஅகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பூமணி
எழுதிய அஞ்ஞாடி புதினம், 2012ல்
க்ரியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதாகும். 1895 முதல் 1900 வரையிலும் தென்மாவட்டங்களில் நடந்துள்ள வன்முறைகள் குறித்தும் அவை சமூகத்தில் ஏற்படுத்திய
பாதிப்புகளையும் திருநெல்வேலியின் நாட்டுப்புற பேச்சு வழக்கில் எழுதியுள்ளார்.Dec 19, 2014
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி