பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் பெட்ரோல்மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பும்வரி உயர்வும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
விலை குறைப்புக்குப்பின் சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2 ரூபாய் 56 பைசா குறைக்கப்பட்டு 61 ரூபாய் 38 பைசாவிற்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 44 பைசா குறைக்கப்பட்டு 51 ரூபாய் 34 பைசாவிற்கு விற்கப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து சரிந்து வருகிறது. இருப்பினும், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தி உள்ளது. அதனால், கச்சா எண்ணெய் விலை குறைவின் பலன் நுகர்வோருக்கு முழுமையாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
This comment has been removed by the author.
ReplyDeleteHai
ReplyDeletegood morning
ReplyDeleteSaami varam koduthalum poosaari kodukkala....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSuper
ReplyDelete