இதுகுறித்து, அவர், இணைய பக்கத்தில், எழுதியுள்ளதாவது:இந்தியாவில் காந்தியடிகள் மேற்கொண்ட போராட்டங்கள், மத ரீதியாகவே இருந்தன. இதன்மூலம், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை, அவரும் பின்பற்றினார்.அவரின் ஒவ்வொரு பேச்சும், எழுத்தும், இந்து மதம் மற்றும் அதன் கொள்கைகளின் அடிப்படையிலேயே இருந்தது.
இவ்வாறு அவர் தொடர்ந்து பேசிய வந்ததால் தான், முஸ்லிம்கள், முஸ்லிம் லீக் என்ற கட்சியில் சேர்ந்தனர். பிரிவினைவாதம் இவ்வாறு தான் தோன்றியது.இரண்டாவதாக, சத்தியாகிரக போராட்டங்களை காந்தி நடத்தினார். இதன் பின்னணியிலும், பிரிட்டீஷ் ஆட்சியாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு உள்ளது.மூன்றாவதாக, நாடு பிரிவினையின் போது, நவோகாளி என்ற இடத்தில் நடைபெற்ற மத கலவரத்தை அடக்க, அவர் மேற்கொண்ட செயல்கள், கலவரத்தை தூண்டும் விதத்தில் இருந்தன.இவ்வாறு, கட்ஜு எழுதியுள்ளார்.
Thank you Mr Suruli vel
ReplyDelete