பிகார் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 3 லட்சம் ஆசிரியர்கள் பட்டப்படிப்பு குறித்து எந்த ஆய்வுமே மேற்கொள்ளப்படாமல் பணிநியமனம் பெற்றுள்ளனர்.இந்த நிலையில்,
பாட்னா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நலன் வழக்கில், சுமார் 40 ஆயிரம் பேர் போலி சான்றிதழ் கொடுத்து அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், பிகார் மாநிலம் முழுவதும் பணியாற்றும் சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் ஆசிரியர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்து ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்குஉத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி