May 18, 2015
5 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Pls anyone tell abt surplus counselling...how it will be held?
ReplyDeleteஉபரி பணியிடங்கள் பற்றிய நிலவரம் வரும் கல்வி ஆண்டின் மாணவ மாணவியர் சேர்க்கை பொறுத்து அமையும்
ReplyDeleteshirimathi ramesh sir,ungalidam oru panivana vendugol.
ReplyDeleteenudaiya tet mark 98.paper 1, sc candidate.adw listirkaga kathu irukiren.
weightage mark 68.52.
pani pera vaipu uladha.ethanai madhipen varai pani kidaikum.
irandhu aandugalaga idhai nambiye ulen.dhayavu seidhu badhil koorungal.
endha badhilaga irundhalum velipadaiyaga koorungal. phone no. 9994520604
nandri sir.
Okay. I will call you......
ReplyDeleteஎல்லா துறைகளிலும் லஞ்சம் புகுந்து விட்டது , அரசு வேலை ஏலத்திற்கு வந்து விட்டது. அதிக ஏலம் எடுப்பவர்களுக்கு வேலைக்கான உத்திரவாதம் வழங்கப்படும். தற்பொழுது TRB websiteல் வெளிஆகியிருக்கும் கல்லுரி உதவி பேராசிரியர்கள் தேர்வு பட்டியலை நன்று நோக்கினால் தெரியும். கட்ஆப் மதிப்பெண் ஓபன் கோட்டா முதல் மதிப்பெண் 31, பெண்களுக்கான ஒதுக்கீட்டில் முதல்மதிப்பெண் 32. இது அரசின் கோட்டா முறையை நன்கு அறிந்தவர்கள் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் வகையில் malpractice நடந்துள்ளது. இதைப்பற்றி பேசுவதற்கும் வாய்கள் இல்லை, எழுதுவதற்கும் கைகள் இல்லை. வீர தமிழ் மரபில்.
ReplyDelete