சென்னைப் பல்கலைக்கழகம்:முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2015

சென்னைப் பல்கலைக்கழகம்:முதுநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

சென்னைப் பல்கலைக்கழக துறைகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி:
சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2015-16-ஆம் கல்வி ஆண்டில் முதுநிலை, எம்.ஃபில், படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி