தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்றன.தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்து ஏப்ரல் முதல் வாரத்தில் கோடை விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் 18-ம் தேதி (நாளை) திறக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் எம்.தேவதாஸ் தெரிவித்தார்.அரசு கல்லூரிகளில் முதல் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற சிறப்பு முன்தயாரிப்பு பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதுகுறித்து இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என்று கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் 18-ம் தேதி (நாளை) திறக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் எம்.தேவதாஸ் தெரிவித்தார்.அரசு கல்லூரிகளில் முதல் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற சிறப்பு முன்தயாரிப்பு பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதுகுறித்து இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என்று கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி