TNTET: விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வு வைக்க வேண்டும் அல்லது தகுதி தேர்வே ரத்து செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2015

TNTET: விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வு வைக்க வேண்டும் அல்லது தகுதி தேர்வே ரத்து செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை.


ஆசிரியர்  தகுதித் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை வைத்தால் தான் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்பாக இருக்கும் . ஆசிரியர் தகுதி தேர்வே வைக்காமல்   1000 ஆசிரியர்கள்  2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு அரசு காலக்கெடு விதித்தால் அதுஆசிரியர்கள் மத்தியில் பீதியை தான் ஏற்படுத்துகிறது
.அரசு இதை கருத்தில் கொண்டு விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வு வைக்க வேண்டும் அல்லது தகுதி தேர்வே ரத்து செய்யவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது .

8 comments:

  1. Unmaithan sir nan 10.10.2011 join panned enniku varaikum en job enna agum payama eruku vala vidama saga adikuthu ethana idea kodunga friend

    ReplyDelete
  2. Mr murugan r u getting gvt salary

    ReplyDelete
  3. First Tet was conducted in 2012 from that day only 5 years should be count that means up to 2017 time s there for all teachers friends pls send ur v

    ReplyDelete
  4. Pls send ur valuable command regarding tet

    ReplyDelete
  5. Exactly correct I agree Mr unknown

    ReplyDelete
  6. yathai yavathu sengi tholaiungal

    ReplyDelete
  7. any one like to mutual transfer for sathiyamangalam from inbetween attur to kallakurichi english BT only contact 9629820626

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி