கலாம் இறுதிச்சடங்கை முன்னிட்டு ஜூலை 30-ம் தேதி அரசு விடுமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2015

கலாம் இறுதிச்சடங்கை முன்னிட்டு ஜூலை 30-ம் தேதி அரசு விடுமுறை

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு 30-ம் தேதி(வியாழக்கிழமை) அவரது சொந்தஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.


தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரபூர்வ விடுமுறையை ஆளுநர் ரோசய்யா அறிவித்துள்ளார்.

4 comments:

  1. 1.9.14 appointment aanavanga transfer apply pannalama.

    ReplyDelete
  2. இந்திய தேசத்தில் உள்ள ஒவ்வெரு மனிதனும் அய்யா கலாம் அவர்களை போன்று இருந்தால்,நமது நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. எனவே ஒவ்வெரு இளைஞனும் கலாம் அவர்களை போன்று வாழவேண்டும். வாழ்க்கையில் இதைவிட வேறு என்னதான் வேண்டும் ஒரு மனிதனுக்கு .....இளைஞர்களே எழுந்திருங்கள் நமது தேசத்தை காக்க வேண்டும். .ஆதங்கத்துடன் கோபால்சாமி . தி. (வேதியியல் ஆசிரியர்).

    ReplyDelete
  3. NAAM ORU NARPANBAALARAI IZHADU VITTOM,,,,! endrum kalam avargalin ninaiudan sellappillai

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி