Jul 26, 2015
3 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இந்த வருடம் டெட் வருமா????
ReplyDeleteசீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா.....
வேற பொழப்ப ஏதாவது பார்க்கனும்...
ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கு எப்போது முடிவுக்கு வருகிறது?
ReplyDeleteஇன்னும் எவ்வளவு நாள் தான் பொறுப்பது?
meethi 30 % sc sca kondu nirappida vendum.
ithu thevai illatha valakku .
sc school il sc kondu nirappukirarakal
bc school il bc kondu nirappukirarakal
ithukku oru case thevaiya?
உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாணவர்கள்,தேர்வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
ஓம்
ReplyDelete* ஆதி திராவிடர் நல துறைக்கான 30% இடைநிலை ஆசிரியர் நியமன வழக்கு உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்.
* உடனே வழக்கினை தள்ளுபடி செய்து முடித்து மாணவர்கள்,தேர்வர்களின் நலன் கருதி 30% பணியிடங்களை ஆதி திராவிடர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.
* நான் அரசு ஆசிரியர் பணியை பெற்று நல்லதொரு நலமான வளமான வாழ்க்கையை பெற்று அற வாழ்க்கை வாழ வேண்டும்.
* உடனே உச்ச நீதி மன்ற ஆசிரியர் தேர்வு வழக்கு முடிவுக்கு வர வேண்டும்.
* என்னை போல 2013 ஆம் ஆண்டில் 90 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற தேர்வர்களை கொண்டு பணி நியமனம் செய்ய வேண்டும்.
ஓம் வினாயக
ஓம் நம சிவாய
ஓம் சக்தி
ஓம் நமோ நாராயண
ஓம் சரவண பவ