இந்தக் கடன்களுக்காக 31-12-2013 வரை நிலுவையில் உள்ள வட்டியை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். அதற்கு பிந்தைய காலத்துக்கான வட்டியை சம்பந்தப்பட்டமாணவர் கள் செலுத்த வேண்டும்’ என அப் போதைய நிதியமைச்சர் ப.சிதம் பரம் அறிவித்தார்.
இந்தியா முழுவதும் கல்விக் கடனுக்கு வட்டி மானியம் அளிப்பதற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.2,426.18 கோடி ஒன்றரை ஆண்டாக பயன்படுத்தப்படாமல் உள்ளது.கடந்த 2014 பிப்ரவரி 17-ல் சமர்ப் பிக்கப்பட்ட மத்திய அரசின் இடைக் கால பட்ஜெட்டில், ‘புதிய விரிவுபடுத் தப்பட்ட மத்திய வட்டி மானிய கல்விக்கடன் திட்டத்தின்கீழ், 2009 மார்ச் 31-ம் தேதி வரை கல்விக்கடன் பெற்றவர்களின் வட்டி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இந்தக் கடன்களுக்காக 31-12-2013 வரை நிலுவையில் உள்ள வட்டியை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். அதற்கு பிந்தைய காலத்துக்கான வட்டியை சம்பந்தப்பட்டமாணவர் கள் செலுத்த வேண்டும்’ என அப் போதைய நிதியமைச்சர் ப.சிதம் பரம் அறிவித்தார்.
இந்தக் கடன்களுக்காக 31-12-2013 வரை நிலுவையில் உள்ள வட்டியை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும். அதற்கு பிந்தைய காலத்துக்கான வட்டியை சம்பந்தப்பட்டமாணவர் கள் செலுத்த வேண்டும்’ என அப் போதைய நிதியமைச்சர் ப.சிதம் பரம் அறிவித்தார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி