பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு, விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற புத்தாக்க அறிவியல் ஆய்வுப் போட்டிகள், கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்றன.
டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது போட்டிக்கு, விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு, விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற புத்தாக்க அறிவியல் ஆய்வுப் போட்டிகள், கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்றன.
பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு, விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற புத்தாக்க அறிவியல் ஆய்வுப் போட்டிகள், கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்றன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி